பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன் புதூரில் உள்ள கசாப்பு கடை வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் கமல் ராஜ் (வயது 27 )இவர் அம்பராம்பாளையத்தில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார்.இதற்காக தனக்கு தெரிந்த உறவினர்களிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.இந்த பணத்தை அவரால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் வரும் அடைந்த கமல் ...
கோவை அருகே உள்ள பேரூர் செட்டிபாளையம் அங்காளம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராயப்பன் (வயது 70 ) இவர் நேற்று தனது மகன் சதாசிவம் (வயது 32) என்பவருடன் பைக்கில் பச்சாபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பைக்கை ராயப்பன் ஓட்டினார். மகன் சதாசிவம் பின்னால் இருந்தார். அங்குள்ள ஆவின் பால் கம்பெனி அருகே சென்ற போது ...
கோவை வடவள்ளியில் இருந்து ரயில் நிலையத்துக்கு அரசுப் பேருந்து வழித்தட எண் 1C-ல், கடந்த மார்ச் 2015 – ல் கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலர் கதிர்மதியோன் பயணித்து உள்ளார். அதே பேருந்தில் திரும்பியும் சென்று உள்ளார் அவர். அப்போது தலா ரூ.8 பேருந்து கட்டணம் அவரிடம் பெறப்பட்டு உள்ளது. சாதாரண பேருந்தாக இயங்க அனுமதி ...
உலக வங்கியின் அடுத்த தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்கா உறுதி செய்யப்பட்டுள்ளார். உலக வங்கியின் அடுத்த தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்கா (வயது 63) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதுவரை உலக வங்கியின் தலைவர் பதவிக்கு போட்டியிட அஜய் பங்கா மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், போட்டியின்றி தேர்வானார். ...
700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த ஜி ஸ்கொயர் குரூப் நிறுவனம்!! சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை!! கோவையில் செயல்பட்டு வரும் ஜி ஸ்கொயர் நிறுவனம் ரூபாய் 700 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது. கோவை மாவட்டத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. ...
தமிழ் திரைப்பட இயக்குநரும் மற்றும் படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த மனோபாலா (69) அவர்கள் உடல்நல குறைவால் இன்று காலமானார். இவர் தமிழில் மட்டும் சுமார் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார். மேலும், இவர் நகைச்சுவை வேடங்கள் தவிர குணச்சித்திர வேடங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இவரது மறைவு திரைத்துறைக்கு மிக ...
மைக்ரோசாப்ட் நிறுவன முதலீட்டில் இயங்கி வரும் OpenAi நிறுவனத்தின் ChatGPT கருவி தற்போது உலக அளவில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. ஒருபுறம் இதனால் பெரும்பாலான மக்கள் வேலை இழக்கும் அபாயம் இருக்கிறது என்றாலும், மறுபுறம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகமடைந்து வருகிறது. ChatGPT-ன் செயல்திறனை மக்கள் இன்னும் முழுமையாக பயன்படுத்தாத நிலையில், அடுத்த பதிப்பான ...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழையானது பெய்து வருகிறது.. இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக பகுதிகளில் தற்போது வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி ...
சென்னை: அச்சுறுத்தல் இருப்பதால் கிராமநிர்வாக அலுவலர்களுக்கு தற்காப்பு பயிற்சியும், தேவைப்பட்டால் கைத்துப்பாக்கியும் வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு, கிராம நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கியதுடன், அரசு வேலை ...
5 நிமிடத்தில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்: சி.சி.டி.வி காட்சிகளை வைத்து தேடி வரும் காவல் துறை…. கோவை அரசூர் பகுதியைச் சார்ந்த விஷ்ணுவர்தன் .தனியார் நிறுவன ஊழியரான இவர் ஜெராக்ஸ் எடுப்பதற்காக ஒண்டிப்புதூர் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்று இருக்கின்றார். ஜெராக்ஸ் எடுத்து விட்டு திரும்பி வந்து ...













