மைக்ரோசாப்ட் நிறுவன முதலீட்டில் இயங்கி வரும் OpenAi நிறுவனத்தின் ChatGPT கருவி தற்போது உலக அளவில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. ஒருபுறம் இதனால் பெரும்பாலான மக்கள் வேலை இழக்கும் அபாயம் இருக்கிறது என்றாலும், மறுபுறம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகமடைந்து வருகிறது. ChatGPT-ன் செயல்திறனை மக்கள் இன்னும் முழுமையாக பயன்படுத்தாத நிலையில், அடுத்த பதிப்பான ...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழையானது பெய்து வருகிறது.. இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக பகுதிகளில் தற்போது வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி ...
சென்னை: அச்சுறுத்தல் இருப்பதால் கிராமநிர்வாக அலுவலர்களுக்கு தற்காப்பு பயிற்சியும், தேவைப்பட்டால் கைத்துப்பாக்கியும் வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு, கிராம நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கியதுடன், அரசு வேலை ...
5 நிமிடத்தில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்: சி.சி.டி.வி காட்சிகளை வைத்து தேடி வரும் காவல் துறை…. கோவை அரசூர் பகுதியைச் சார்ந்த விஷ்ணுவர்தன் .தனியார் நிறுவன ஊழியரான இவர் ஜெராக்ஸ் எடுப்பதற்காக ஒண்டிப்புதூர் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்று இருக்கின்றார். ஜெராக்ஸ் எடுத்து விட்டு திரும்பி வந்து ...
சென்னை: கஞ்சா வியாபாரிகள் மீதான நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று தமிழக காவல் துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த 6.12.2021 முதல் 31.12.2022 வரை 3 கட்டங்களாக ஆபரேஷன் கஞ்சா வேட்டையை போலீஸார் நடத்தினார்கள். ...
கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் ரங்கா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 54) இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கனரா வங்கியில் கேஷியராக வேலை பார்த்து வந்தார். நேற்று அவரது வீட்டில் 30 அடி உயரத்தில் மாடியில் நின்று துணி காய போட்டுக் கொண்டிருந்தார்.அப்போது கால் தவறி கீழே விழுந்தார்.இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அங்குள்ள ...
கோவை: மேட்டுப்பாளையம் அன்னூர் ரோடு, சிவராஜ் நகரை சேர்ந்தவர் சுப்ரமணி .இவரது மகன் ஹேம்நாத் ( வயது 18 ) தனியார் கல்லூரியில் இ.இ.இ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று வெள்ளிபாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றுக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றார்.குளிக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் ...
கோவை அடுத்த இடிகரை பேரூராட்சிக்கு உட்பட்ட வெற்றி வேலா நகர் மற்றும் ராகவேந்திரா கார்டன் ஆகிய பகுதிகளில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்கள் வழிபட வசதியாக அந்த பகுதிகளில் உள்ள ரிசர்வ் சைட்டுகளில் கடந்த ஆண்டு விநாயகர் கோவில் கட்டப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட இந்த விநாயகர் கோவில்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு ...
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பூஞ்ச் மாவட்டம் உள்பட பல்வேறு இடங்களிலும் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தெற்கு மற்றும் மத்திய காஷ்மீரில் உள்ள பல்வேறு பகுதிகளில் குறிப்பாக ரஜோரி, பூஞ்ச் மாவட்டங்களில் அதிக இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெறுவதாகத் தெரிகிறது. கடந்த மாதம் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து வீரர்கள் ...
சென்னை: சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: மூளை மற்றும் முதுகு தண்டுவடப்பகுதியில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கட்டிகளை கண்டறியும் வகையில் மெஷின் லேர்னிங் சார்ந்த கணினி தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ளது. இக்குழுவில் ஐஐடி உயிரி தொழில்நுட்பத்துறை பேராசிரியர் மைக்கேல் குரோமிஹா, ஆராய்ச்சி மாணவி மேத்தா பாண்டே. தனுஷா யேசுதாஸ், அனுஷா பருச்சூரி ...













