அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞர் பீரால் இயங்கும் ஒரு மோட்டார் சைக்கிளை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.. அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள மினசோட்டா என்ற மாகாணத்தில் வசிப்பவர் கே மைல்மல்சன். இவர் மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பதில் ஆர்வம் கொண்டிருக்கும் நிலையில், புதிதாக எதாவது சாதிக்க வேண்டும் ...

சென்னை: மோச்சா புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதால் தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எண்ணூர், பாம்பன், தூத்துக்குடி, நாகை,காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ...

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திருவண்ணாமலை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓரம் நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த பழமை வாய்ந்த புளியமரம் சாலையில் சாய்ந்ததால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வந்த நிலையில் பழமை வாய்ந்த புளியமரம் ...

கோவையை அடுத்த ஆலாந்துறை பக்கம் உள்ள இக்கரை போளுவாம்பட்டி ராஜாஜி வீதியைச் சேர்ந்தவர் சின்னதுரை ( வயது 60) விவசாயி. இவர் நேற்று அங்குள்ள சுந்தரசாமி என்பவரது நிலத்தில் உள்ள கிணற்றின் அருகே நடந்து சென்றார் . அப்போது திடீரென்று தவறி கிணற்றினுள் விழுந்தார். அதே இடத்தில் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து தீயணைப்பு ...

தூத்துக்குடி: வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலை தொடர்ந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படடது. தூத்துக்குடி பகுதியில் நேற்று பிற்பகலில் திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக திண்டாடினர். வங்கக்கடலில் உருவாகி உள்ள மொக்கா புயல், போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 510 கிலோ ...

ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் அருகே மின்சாரம் தாக்கி நான்கு யானைகள் உயிரிழந்தது.. ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்திலுள்ள பார்வதிபுரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட யானைகள் வசித்து வருகின்றன. அந்த யானைகள் உணவு, குடிதண்ணீர் ஆகியவற்றிற்காக அடிக்கடி அங்குள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம். இந்த ...

சென்னை: “மோக்கா” புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம் எழுதி உள்ளது. “மோக்கா” புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று 11-05-2023 காலை வெளிட்டுள்ள அறிவிக்கையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ...

தமிழகம் மட்டுமல்லாது வேறு பல மாநிலங்களிலும் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் மேற்கு வங்கம், கேரளா , சிக்கிம் போன்ற மாநிலங்களில் விற்பனை விதிகளுக்கு உட்பட்டு நடந்து வருகிறது. லாட்டரி விற்பனையில் கோவை தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பிரமுகராக உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் மார்ட்டின் தொடர்புடைய 70க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான ...

கோவை:  திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அமிர்தராஜ் ( வயது 37)இவரது தந்தை மஞ்சப்பன் (வயது 61) இவர் திருப்பூர் பொன் நகரில் தங்கியிருந்து காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கருமத்தம்பட்டி அருகே உள்ள சென்னப்ப செட்டி புதூர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பைக் இவர் மீது ...

கோவை ராமநாதபுரம், மருதாச்சலம் மூர்த்தி வீதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் இவரது மனைவி ரேவதி ( வயது 24 )குடும்ப தகராறு காரணமாக இவர் நேற்று தனது 2 வயது மகன் கோகுல் பிரசாத்துடன் எங்கோ மாயமாகி விட்டார்.அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கணவர் தியாகராஜன் இராமநாதபுரம் போலீஸ் புகார் செய்தார்.. போலீசார் ...