தமிழகம் மட்டுமல்லாது வேறு பல மாநிலங்களிலும் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் மேற்கு வங்கம், கேரளா , சிக்கிம் போன்ற மாநிலங்களில் விற்பனை விதிகளுக்கு உட்பட்டு நடந்து வருகிறது. லாட்டரி விற்பனையில் கோவை தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பிரமுகராக உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் மார்ட்டின் தொடர்புடைய 70க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான ...

கோவை:  திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அமிர்தராஜ் ( வயது 37)இவரது தந்தை மஞ்சப்பன் (வயது 61) இவர் திருப்பூர் பொன் நகரில் தங்கியிருந்து காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கருமத்தம்பட்டி அருகே உள்ள சென்னப்ப செட்டி புதூர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பைக் இவர் மீது ...

கோவை ராமநாதபுரம், மருதாச்சலம் மூர்த்தி வீதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் இவரது மனைவி ரேவதி ( வயது 24 )குடும்ப தகராறு காரணமாக இவர் நேற்று தனது 2 வயது மகன் கோகுல் பிரசாத்துடன் எங்கோ மாயமாகி விட்டார்.அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கணவர் தியாகராஜன் இராமநாதபுரம் போலீஸ் புகார் செய்தார்.. போலீசார் ...

கோவை சுந்தராபுரம்- மதுக்கரை இடையே உள்ள மேம்பாலத்துக்கு கீழ்பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் வாலிபர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.இதுகுறித்து போத்தனூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது .போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரது தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயங்கள் இருந்தது. இதையடுத்து ...

காட்டு மாடு தாக்கிய கூலி தொழிலாளி படுகாயம்: சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் பரபரப்பு செல்போன் வீடியோ காட்சிகள் வைரல் !!! திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் காபி தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் இரவு நேரத்தில் காபி முட்டைகளுடன் வீட்டுக்கு அப்பகுதியில் நடந்து சென்று கொண்டு ...

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து நேற்று இரவு புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த ‘மோக்கா’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் இன்று வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாற உள்ளது எனவும், தமிழகத்துக்கு பாதிப்பு உண்டா? இல்லையா? என்பது பற்றியும் வானிலை ஆய்வு ...

டெல்லியில் ரத்த பைகளை ட்ரோன்கள் மூலம் விநியோகம் செய்வதற்கான சோதனை முயற்சி நடைபெற்று அதில் வெற்றி பெற்றுள்ளது. ட்ரோன்கள் மூலம் ஒரு மருத்துவமனையில் இருந்து இன்னொரு மருத்துவமனைக்கு ரத்தம் கொண்டு செல்லும் பரிசோதனை வெற்றி பெற்றதை அடுத்து இந்த முயற்சி நாடும் முழுவதும் மேற்கொள்ளப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. ட்ரோன்கள் மூலம் ...

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இம்ரான்கான் கைதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், வன்முறையில் ஈடுபடுவோர் இரும்பு கரம் கொண்டு அகற்றப்படுவர் என்று அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஏ கட்சி தலைவருமான இம்ரான் கான் வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் நீதிமன்றம் சென்ற போது ...

திண்டுக்கல்: பழநி மலைக்கோயிலில் பக்தர்கள் சாப்பிட்ட இலைகளை அரைத்து கூழாக்கி உரம் தயாரிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.. இதற்காக, சென்னையில் இருந்து ரூ.14 லட்சம் மதிப்பில் நவீன இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு விடுமுறை நாட்கள் மற்றும் திருவிழாக் காலங்களில் அதிகளில் பக்தர்கள் வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் ...

தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்டு, மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ‘தக்ஷா’ என்ற பெண் சிவிங்கிப் புலி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. குனோ தேசிய பூங்காவில் கடந்த 42 நாள்களில் உயிரிழந்த 3-ஆவது சிவிங்கிப் புலி இதுவாகும். இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலிகளை (சீட்டா) மீண்டும் அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் லட்சியத் திட்டத்தின்கீழ், ...