கோவை அருகே ஒர்க்ஷாப்பில் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் சாவு .. கோவை அருகில் உள்ள மலுமிச்சம்பட்டியில்ஒரு ஒர்க் ஷாப்பில்டேங்கர் லாரியில் வெல்டிங் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டேங்கர் வெடித்து சிதறியது இதில் உத்தரபிரதேசச் சேர்ந்த தொழிலாளி ஒகில் (வயது 38) அதே இடத்தில் இறந்தார். ரவி(வயது 19) என்பவர் ...

அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிதி விவகார இதழான குளோபல் ஃபைனான்ஸ், பணவீக்கக் கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி இலக்குகள், நாணய நிலைத்தன்மை மற்றும் வட்டி விகித மேலாண்மை போன்ற நடவடிக்கைகளில் அவர்களின் உத்திகள் மூலம் அடைந்த வெற்றியின் அடிப்படையில் உலகின் சிறந்த மத்திய வங்கித் தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பட்டியலில், ஆர்.பி.ஜே.கவர்னர் சக்திகாந்த தாஸ் சிறந்த செயல்திறனுக்காக ...

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 என்ற விண்கலமானது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி, 14 நாள் ஆயுட்காலம் என்ற அளவில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தங்களது அடுத்த திட்டமான சூரியனை ஆய்வு செய்யும் பணிக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ...

டெல்லி: சட்டப்படி செல்லாத திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு சொத்தில் உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, மனைவி அல்லது கணவன் இருக்கும் போதே வேறு பெண் அல்லது ஆண் உடன் சேர்ந்து வாழ்வது போன்ற உறவுகள் சட்டப்படி செல்லாத திருமணங்களாக கருதப்படுகின்றன. இது போன்ற உறவுகளில் பிறந்த ...

கோவை குறிச்சி ஆண்ட்ரூஸ் வீதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி விஜயலட்சுமி ( வயது 63)இவர் நேற்று தனது மகன் ஜெகதீஷ் ( வயது 42 )என்பவருடன் பைக்கில் இருகூர் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .அங்குள்ள ரயில்வே பாலம் அருகே சென்றபோது திடீரென்று பைக்கை பிரேக் போட்டார். அதனால் பின்னால் இருந்து விஜயலட்சுமி கீழே ...

கோவை மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அதன் விவரம் வருமாறு:-கோவை சூலூர் பக்கம் உள்ள முத்து கவுண்டன் புதூரை. சேர்ந்தவர் ஜெயக்குமார்.காவலாளி. இவரது மகன் லோகேஷ் ( வயது 29) பெங்களூரில் உள்ள அமேசான் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். தற்போது வீட்டிலிருந்து ...

சத்தியமங்கலம்: தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ் நிர்வாகத்தை கண்டித்து சத்தியமங்கலம் நகர திமுக சார்பில் தினமலர் நாளிதழ் எரிப்பு போராட்டம் அவைத் தலைவர் ஜோசப், நகரச் செயலாளரும், நகர் மன்ற தலைவருமான ஜானகி ராமசாமி தலைமையில் சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. இதில் தினமலர் நாளிதழ் ...

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உடுமலை சாலை சந்திப்பில் இந்தியன் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. வங்கியின் இரண்டாவது தளத்தில் இருந்து, நேற்று, திடீரென கரும் புகை வந்ததை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து கீழ்த்தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இரண்டாவது தளத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு கட்டிடத்தின் ...

உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல், அடுத்தாண்டு நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடன், அடுத்த தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். பைடனை தவிர்த்து, ...

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலகிலேயே முதல்முறையாக எந்த நாடும் செய்யாத சாதனையாக நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி வெற்றி பெற்றது. சந்திரனில் பெற்ற வெற்றியை அடுத்து சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலனை உருவாக்கி அனுப்பும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக ஆதித்யா ...