கோவை அருகே உள்ள வடவள்ளி ,காளிதாஸ் நகரை சேர்ந்தவர் பிளஸ் 1 மாணவி. சம்பவத்ததன்று இவர் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு தனது காதலனுடன் வாளையார் பகுதிக்கு சென்று விட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் தந்தை அவரது காதலனை கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த மாணவி வீட்டில் பாத்ரூமில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை ...

தமிழ்நாடு காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றி வருபவர்களை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.. அதன்படி இந்தாண்டு கோவை மாவட்ட சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அழகுராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் திலக் ( துடியலூர்) குப்புராஜ் (மதுக்கரை) எஸ். ரேணுகாதேவி ...

கோவை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் .ஆர்,பி.எப் போலீஸ்காரர் காப்பாற்றினார்… கோவை ரயில் நிலையத்தில் உள்ள 3 -வது பிளாட்பாரத்தில் நேற்று மாலை3 – 15 மணிக்கு சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ஏராளமான பயணிகள் அந்த ரயிலில் பயணம் செய்தனர். அப்போது பெண்கள் பெட்டியில் ஏறுவதற்காக 20 வயது ...

கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் கடந்த ஆண்டு நடந்த கார் வெடிப்பு வழக்கில் ஒருவர் பலியானார் . இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 6 பேரை கைது செய்தனர்.இறந்தவர் வீட்டில் நடத்திய சோதனையில் ஏராளமான வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு ( என். ஐ. ...

இராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் உள்வட்டம், புதுவலசையில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் வீடுகள் கட்டி குடியிருந்து வருவதாகவும், அதற்கு பட்டா வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையொட்டி, கள ஆய்வு செய்ய ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதான் மாணிக்கத்துக்கு மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டார். இதனடிப்படையில் புதுவலசை கடற்கரை சத்திரம் பகுதியில் வட்டாட்சியர் ...

தமிழ்நாடு தீயணைப்பு வடசென்னை மாவட்டம் கொளத்தூர், செம்பியம் ஆகிய  தீயணைப்பு-மீட்புபணி நிலையத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பருவமழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை முன்னிட்டு  சென்னை கொளத்தூர் பெரியார் நகர் மெட்ரிக் பள்ளியில்  தீ விபத்து  தடுப்பு குறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றொர்களுக்கு   மாதிரி விழிப்புணர்வு ஒத்திகை தமிழ்நாடு தீயணைப்பு மீட்புபணிகள்த்துறை ...

இராமநாதபுரம் முகமது சகத் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை மத்திய அரசின் மக்கள் திட்டங்கள் ஒருங்கிணைந்த விழிப்புணர்வு முகாம் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினர் ...

ஈரோடு சூளை ஈ.பி.பி. நகரை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (80). இவர் அந்த பகுதியில் உள்ள காம்பவுண்ட் வீட்டில் வசித்து வருகிறார். அந்த காம்பவுண்ட் பகுதியில் 100 அடி பொது கிணறு உள்ளது. தற்போது அந்த கிணற்றில் 10 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்தது.இந்நிலையில் இன்று காலை வள்ளியம்மாள் ரேஷன் கடைக்கு செல்வதற்காக கிளம்பி சென்றார். அப்போது ...

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடனுக்கு எதிரான வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பாக சட்ட விரோதமாக துப்பாக்கி வாங்கியது தொடர்பான வழக்கில் தான் தற்போது ஹண்டர் பைடனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ...

பெங்களூர்: கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரியின் அந்தரங்க போட்டோக்களை ஐபிஎஸ் அதிகாரி ரூபா தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து இருவரையும் காத்திருப்பு பட்டியலுக்கு கர்நாடகா அரசு மாற்றிய நிலையில் தற்போது 7 மாதங்களுக்கு பிறகு புதிய பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக ...