சென்னை: நிலவில் தற்போது மைனஸ் 253 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவுவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாளை (செப் .22) சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டும் விழித்தெழ வாய்ப்புகள் உள்ளன. இதற்கான ஆயத்த பணிகள் இன்றே தொடங்க உள்ளன. சந்திரயான் 3 நிலவில் ஆராய்ச்சிகளை செய்து முடித்துள்ளது. இந்த ஆராய்ச்சியில் பல்வேறு ...
மத்திய அரசின் எலக்ட்ரிக் பஸ் எனப்படும் மின்சார பேருந்துகளை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டது. கடந்த மாதம் 16ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதான் மந்திரி இ-பஸ் சேவை எனப்படும் இந்தி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.� இந்த திட்டத்திற்காக 57 ...
தஞ்சாவூர் மாநகராட்சி 33 வது வார்டில் மாநகராட்சிக்கு சொந்தமான நடுநிலைப்பள்ளி இயங்கி வந்தது. அந்த பள்ளி கட்டிடம் பழுதானதால் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக ரூபாய் ஒரு கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இந்த பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதற்காக மாநகராட்சியில் இருந்து ஒரு கோடி ...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை மேல்புழுதியூர் ஏரியில் கரைக்க சென்ற போது சதீஷ் என்ற கல்லூரி மாணவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பக்கிரிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை இன்று மேல் புழுதியூர் ஏரியில் கரைக்க எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது ...
மேட்டுப்பாளையம் காட்டூர் கரிமேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பு பிடிபட்டது. சுமார் 5 அடி நீளம் உள்ள பாம்பை இருசக்கர வாகனத்தில் இருந்து பாம்பை கண்டவுடன் A.H அபுதாஹிர் என்பவர் 101தொடர்பு கொண்டு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் .உடனடியாக தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து வாகனத்துக்குள் இருந்த பாம்பை பிடித்தனர். செடி ...
கொழுப்பை எரிக்கும்; வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்; வெப்பத்தை தூண்டிவிடும் ‘ இவையெல்லாம் விளையாட்டு வீரர்களுக்கான கூடுதல் ஊட்ட சத்து மருந்துகளின் விளம்பரங்கள். இந்த சத்து மாத்திரைகளில் வீரர்களின் திறனை அதிகரிக்கும் சேர்மானங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் உண்மையில் அந்த மாத்திரைகளில் என்ன உள்ளது என்பது எவராலும் ஊகிக்க முடியாததாகத் தெரிகிறது. 60 துணை சத்து மருந்துகளை சாமர்வில் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் SBI வங்கியில் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் புதிய கணக்குகளை தொடர்கின்றனர்.. வங்கியில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு அறிவிக்கும் அனைத்து விதமான சலுகைகளையும் கடன் உதவிகளையும் காலதாமதம் இன்றி உடனுக்குடன் வழங்கி வரும் SBI வங்கியில் கலைஞர் மகளிருக்கான ஊக்கத் தொகை பெற வருகை தந்த பெண்கள் ...
தஞ்சாவூர் தமிழ்நாட்டிற்கு சட்டப்படியான காவிரி நீரை கர்நாடகம் தர மறுத்தால் காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகா அணைகளை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்! இன்று தஞ்சையில் நடைபெற்ற காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்க தொடர் முழக்க போராட்டத்தில் வலியுறுத்தல்!!* காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் ...
பட்டுக்கோட்டை தாலுகா சூரப்பள்ளம் பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் சாய் தளம் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் மனு அளித்தனர். இந்த மனுவில் கூறியதாவது தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஆதிதிராவிடர் தெரு சூரப்பள்ளம் பகுதியில் ,ஊராட்சி அலுவலகம் உள்ளது. அந்த ...
கோயமுத்தூர் மாவட்டம் : சூலூர் 16, 17வது வார்டுகளில் அமைந்துள்ள நடராஜ் நகரில் பேரூராட்சி சொந்தமான பூங்கா இடத்தில் ப்ரொபல் கம்பெனியின் சி எஸ் ஆர் நிதியிலிருந்து ரூபாய் 24 லட்சம் மதிப்பீட்டில் பல்லுயிர் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் இயற்கை எழில் சூழ்ந்த இந்த பூங்காவில் மூலிகை தாவரங்கள் முழுவதும் வைக்கப்பட்டுள்ளது. பாதசாரிகள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கும் ...













