கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள சர்க்கார் பதியை சேர்ந்தவர் பாபு .இவரது மனைவி வைரமணி ( வயது 36) இவர் சேத்து மடையில் உள்ள டாக்டர். ராஜ்மோகன் என்பவரது தோட்டத்தில் கணவருடன்கூலி வேலை செய்து வந்தார் .நேற்று கிணற்று மோட்டார் சவிட்ச்சை அழுத்தும் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக வேட்டைக்காரன் புதூர் ...

திருச்சி மாவட்டம் ,ஸ்ரீரங்கம் பக்கம் உள்ள தாயனூர், மேலவீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி என்ற மெர்லினா ( வயது 23) திருநங்கை. இவர்சூலூரில் சுஷ்மிதா என்ற திருநங்கையுடன் தங்கி இருந்தார். கடந்த மாதம் 26 ஆம் தேதி கலங்கல் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடை அருகே எலி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார் ..அவரை சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 26) இவர் குப்பே பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் .நேற்று இவர் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது கஸ்தூரிபாளையம் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் சிக்கி ...

கோவில்களில் பணிபுரிந்து வரும் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை நான்கு சதவிகிதம் உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறக்கூடிய திருக்கோவில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் அகவிலைப்படி 42% ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. ஆனால், அந்த அகவிலைப்படியை ...

சட்டவிரோதமாக மின் வேலிகளை அமைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசின் மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அனுமதிஇன்றி மின் வேலிகள் அமைக்கப்படுவதால், பல்வேறு விபத்துகள் ஏற்படுவதாக புகார் எழுந்த நிலையில், சட்டவிரோதமாக மின் வேலிகளை அமைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார சட்டத்தில் ...

சாலை விபத்துகளைக் குறைக்க தலைக்கவசங்களுக்கு தற்போது விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என சர்வதேச சாலை கூட்டமைப்பு (ஐஆர்எஃப்) பரிந்துரைத்துள்ளது. தற்போது இரு சக்கர சாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் தலைக்கவசம் எனப்படும் ஹெல்மெட்டிற்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஹெல்மெட் கட்டாயம் என்கிற நிலை இருக்கும் போது, அதற்கான ...

யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை – வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இரு சக்கர வாகனத்தை இயக்கி, விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி சத்திரம் போலீசார் பதிந்த வழக்கில், யூடியூபர் டிடிஎஃப் வாசன், செப்டம்பர் 19-ம் தேதி கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ...

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும், அந்த அளவிற்கு பட்டாசுகளை சிறுவர்கள் முதல் பெரியர்கள் வரை வெடித்து கொண்டாடுவார்கள். அதிகளவு பட்டாசு வெடிப்பதால் சுற்று சூழல் மாசுப்படுவதால் பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பட்டாசுகளை வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவ்வரை கடந்த ...

பெங்களூரு, : கர்நாடக தலைநகர் பெங்களூரில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெங்களூரில் ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சல் தாக்கி வருகிறது. இந்த வைரஸ் ...

கேரள மாநிலம் கோட்டையம் பக்கம் உள்ள நெல்லூர் வழிய விடில் பகுதியைச் சேர்ந்தவர் பேபி ஜான் (வயது54) இவர் சூலூர் விமானப்படை தளத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அங்குள்ள விமானப்படை குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இவர் கோவை -திருச்சி ரோட்டில் காங்கேயம் பாளையம் ஐயப்பன் கோவில் அருகில் ரோட்டை கடந்தார். அப்போது அந்த ...