கோவை தெற்கு மாவட்டம் சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றியம் சார்பாக குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர்  திரு பி.வி.மகாலிங்கம் தலைமையில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் கொடி அசைத்து போட்டியை துவங்கி வைத்தார்.மக்கள் ராணி நண்பர்கள் போட்டி சிறப்பான முறையில் ஒருங்கிணைந்து நடத்தினர் இந்த நிகழ்வில்_
திமுக மூத்த முன்னோடிகள் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் மாவட்ட, ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் கழக உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள்
மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை நினைவு பரிசு வழங்கப்பட்டது ஒன்றிய துணை செயலாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.