சட்டசபை தேர்தலில் 3 மாநிலங்களில் பாஜகஅமோக வெற்றி பெற்றுள்ளது .இதை கொண்டாடும் வகையில் கோவை,குனியமுத்தூர்,ரைஸ்மில்ரோடு சந்திப்பில் நேற்று பாஜகவினர் திரண்டு நின்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்..அனுமதி பெறாமல் பொது இடத்தில் கூட்டம் கூடியதாகவும், பட்டாசு வெடித்ததாகவும் பாஜகவை சேர்ந்த ஜெகதீஷ், அர்ஜுன், ரமேஷ் உட்பட சிலர் மீதுகுனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ...
கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள தோளம்பாளையம், செங்குழி பகுதியைச் சேர்ந்தவர் சாலமன் ( வயது 62 )ஆட்டோ டிரைவர் ‘இவர்நேற்று முன்தினம் கோவை- ஆனைகட்டி ரோட்டில்ஆட்டோ ஓட்டிக் கொண்டு சென்றார் .தெக்கலூர் பிரிவு அருகே சென்றபோது திடீரென்று நிலை தடுமாறி ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவுக்கு அடியில் சாலமன் சிக்கி படுகாயம் அடைந்தார். ...
கோவை காளப்பட்டி ,சேரன் மாநகர் பகுதியில் உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் கோபிநாத். ஆட்டோ டிரைவர் அவரது மனைவி கல்பனா (வயது 25) இவர் கடந்த 2 -ந்தேதி வீட்டில் இருந்த 4 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு தனது 3 வயது ஆண் குழந்தை பிரனீத்துடன் எங்கோ சென்று விட்டார். இது குறித்து அவரது கணவர் ...
கோவை உப்பிலிபாளையம், வெங்கடேசா நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகள் ஹரிப்பிரியா ( வயது 19)கோவையில்உள்ள ஒரு தனியார் பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி .2-ம்ஆண்டு படித்து வருகிறார்.நேற்று முன்தினம்கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.இவர் கே.எப்.சி யில் வேலை பார்க்கும் ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், அவருடன் எங்கோ மாயமாகி விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது .இது ...
திருப்பூரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி .இவரது மகன் குமரேசன் ( வயது 25) இவர் நேற்று கோவை தடாகம் ரோட்டில் காந்தி பார்க் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சென்ட்ரல் மீடியனில் உள்ள மின்கம்பத்தில் பைக் மோதியது.இதில் குமரேசன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார். இதுகுறித்து கோவை மேற்கு பகுதி ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பக்கம் உள்ள பொங்காளியூரை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி பார்வதி (வயது 43) இவர் நேற்று அவரதுவீட்டில் டியூப் லைட் கட்டப்பட்டுள்ள இரும்பு கம்பியில் துணிகளை துவைத்து காய போட்டார் .அப்போது அந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை சிகிச்சைக்காககோட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ...
கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் ,நேதாஜி வீதியைச் சேர்ந்தவர் பார்வதி ( வயது 56) இவரது மகன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இவர் தனது மகனை பார்க்க மருத்துவமனைக்கு சென்றார். அப்போது பார்வதியை சந்தித்த 2 பெண்கள் எங்களின் உறவினர் விபத்தில் சிக்கி சிங்கநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை ...
கோவை 100 அடி ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த28 ஆம் தேதி அதிகாலையில் நகைக்கடையில் பின்புறம் மாடியில் சிறிய துவாரம் வழியாக புகுந்து 4 கிலோ 600 கிராம் விடியுள்ள தங்க- வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த விஜய் (வயது ...
திருச்சி புனித வளனாா் கல்லூரியில் வணிகவியல் துறையின் 50-ஆவது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அவா் விழா மலரை வெளியிட்டு மேலும் பேசியதாவது ...
கோவை தெற்கு உக்கடம் அன்பு நகர், ரேஷ்மா கார்டனைசேர்ந்தவர் நாசர் ( வயது 47) இந்திய தேசிய கட்சி மாநில பேச்சாளராகவும் உள்ளாரஇவர் நேற்று உக்கடம் அன்புநகர் பகுதியில் அடிப்படை வசதி கோரி கோவை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் முதல் தளத்தில் உள்ள கமிஷனர் -மேயர் அறை முன் நின்று உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க ...













