திருச்சி மாநகராட்சி 42-ஆவது வாா்டுக்குள்பட்ட ஆலத்தூா் பகுதியில் உள்ள இப்பள்ளி கட்டடம் பழுதடைந்ததால் கடந்த ஓராண்டுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இதனால் பள்ளி குழந்தைகளுக்கு, அப்பகுதியில் உள்ள நூலகத்தில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் ஆலத்தூரில் மீண்டும் புதிய கட்டடம் கட்டித் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து திருவெறும்பூா் தொகுதி ...
108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையான தலம் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளை உடைய ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்தக் கோயிலில் நடைபெறும் முக்கிய உற்சவமான வைகுண்ட ஏகாதசி பெருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ...
பள்ளபாளையம் பேரூராட்சி காந்தி நகர் கதிரி மில்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் P.S. செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் மேனகா, மாவட்ட திட்ட குழு உறுப்பினர் கபிலன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அசோக், குணசேகரன், முத்துலட்சுமி சரவணன், ...
கோவை 100 அடி ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில்பின்புறம் உள்ள சிறிய துவாரம் வழியாக புகுந்து 4 கிலோ 573 கிராம் தங்க, வைர, பிளாட்டின நகைகள்கொள்ளையடிக்கப்பட்டது.இதை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் மேற்பார்வையில் 5தனிப்படைகள் அமைக்கப்பட்டது.இதில் உதவி கமிஷனர் கணேஷ்,இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், மீனாம்பிகை, செந்தில்குமார், ...
கோவை பீளமேடு காளப்பட்டி ,நேரு நகர் கிருஷ்ணா பார்க் பகுதியில் வசிப்பவர் ஆனந்தகுமார்.இவரது மனைவி வித்யா (வயது 46) இவரது செல்போன் இணைப்புக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில்வீட்டில் இருந்தே நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பதற்கு ஒரு நிறுவனத்தில் சிறிய தொகை முதலீடு செய்தால் போதும்.கை நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பி ...
கோவை செல்வபுரம் ,வடக்கு அவுசிஙயூனிட்டை சேர்ந்தவர் ராமசாமி ( வயது 70 )இவர் நேற்று அவரது வீட்டில்குளியல் அறையில் வாட்டர் ஹிட்டரை வாளிக்குள் போட்டு சூடு செய்தார்.தண்ணீர்சூடாகி விட்டதா? என்று தொட்டுப் பார்த்தார். அப்போது தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார் .அவரை சிகிச்சைக்காககோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து ...
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியத்தின் சார்பில் 10 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப. வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ...
கோவை வைசியாள் வீதியைச் சேர்ந்தவர் கோபால் ( வயது 74) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் கலை- அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது இதில் பேசிய நபர் நீங்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை. உடனடியாக செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறினார்..ஆன்லைன் மூலம் மின் ...
சென்னையில்ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புக்குஉதவும் வகையில் கோவை மாவட்ட தமிழக வியாபாரிகள் சம்மேளனம்சார்பில் ரூ15 லட்சம் மதிப்புள்ளநிவாரண பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி பாய்கள், பெட்ஷீட் ,லுங்கி, நைட்டி , பிளாஸ்டிக்பக்கெட், மற்றும் உணவுப் பொருட்கள் வாங்கப்பட்டன.இவைகள் ஒரு லாரி மூலம் இன்று சென்னைக்கு அனுப்பப்பட்டது.இதை தமிழக வியாபாரிகள் சம்மேளன தலைமை கமிட்டி தலைவர் ...
தேனி மாவட்டம் உத்தமபாளையம் , பண்ணை புரம், பக்கம் உள்ளபல்லவ ராயன் பட்டியைச் சேர்ந்தவர் முருகன்,இவரது மகன் சக்திவேல்( வயது 19) கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு பீளமேட்டில்நவ இந்தியா பஸ் ஸ்டாப்பில் பஸ்சை விட்டு இறங்கிவிடுதிக்கு ...













