புது பெருங்களத்தூர் சீனிவாசா நகர் கலைஞர் சாலை முதல் தளம் ஷேக் அப்துல்லா காதர் மகன் சிராஜுதீன் வயது 33 புது பெருங்களத்தூரில் உள்ள மெட்ரோ ஷூஸ் அண்ட் பேக்ஸ் கடையில் வேலை செய்து வருவதாகவும் மாதம் ஒருமுறை வியாபார சம்பந்தமாக பணம் எடுத்துச் செல்லும் வேலையை செய்து வருவதாகவும் மதியம் மூன்று மணிக்கு வழக்கம் ...
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதியாக ரூ 6 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.அதன்படி கொரட்டூர் நியாயவிலை கடையில் ரூ 6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.அதன் பாதுகாப்பு குறித்து ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் நேரில் சென்று பார்வையிட்டார்.இதே போல திருவேற்காடு நகராட்சி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் நிவாரணம் ...
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் தினேஷ்குமார் மற்றும் தலைவர் ஜி ராஜேந்திரன் அறிவுறுத்தலின் பேரில் திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள ரவி மினி மஹாலில் ரேஷன் கடை பணியாளர்கள் செயற்குழு கூட்டம். எம் அண்ணாதுரை மாநில தலைமை நிலைய செயலாளர் தலைமையில் மேலும் மாவட்ட நிர்வாகிகள் சி. சுபாஷ் ...
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் 21 வது வார்டுக்கு உட்பட்ட சின்கோனா இரண்டாவது டிவிஷன் பகுதியில் அப்பகுதி மக்களின் நலன் கருதி புதிய குடிநீர் தொட்டி (சின்டெக்ஸ் டேங்க்) சுமார் 9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு இரண்டு குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டது இப்பணியை பெரும் முயற்சி மேற்க் கொண்டு ஏற்பாடு செய்த ...
மாவட்டத் தலைவர் k.தசரதன் தலைமை வகித்தார் .மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் s.சதீஸ் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ஜே எஸ் கிஷோர் குமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது கடந்த பத்தாம் தேதி சுகுணாபுரம் செக்போஸ்டிற்கு அருகில் அப்துல் காதர் என்பவர் மூன்று நம்பர் லாட்டரி விற்பனை வந்தார். ...
கோவையில் பல்வேறு காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிவரும் 9 பேர் திடீர் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். அதன் விவரம் வருமாறு:-இன்ஸ்பெக்டர் லதா, திருப்பூர் மாநகரத்துக்கும், இன்ஸ்பெக்டர் மீனா குமாரி திருப்பூர் மாநகரத்துக்கும், பரிமளா தேவி கோவை சரகத்துக்கும், பிரபுதாஸ் திருப்பூர் மாநகரத்துக்கும், மீனாம்பிகை கோவை சரகத்துக்கும், கணேஷ்குமார் திருப்பூர் மாநகரத்துக்கும், தெய்வமணி திருப்பூர் மாநகரத்துக்கும், ஆனந்த ...
கோவை உப்பிலிபாளையம், ஆடிஸ் வீதியை சேர்ந்தவர் சூசன் பிரீத்தி (வயது 28)இவருக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் முத்துசாமிக்கும் கடந்த 13 -3- 22 அன்று திருமணம் நடந்தது.அவர்கள் கடந்த ஒரு ஆண்டாக பாப்பநாயக்கன்பாளையம்,ஜெய சிம்மபுரத்தில் வசித்து வந்தனர்.அப்போது முத்துசாமி வீட்டு செலவுக்கு தனது மனைவியிடம் பணம் கொடுக்காமல் அடிக்கடி கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது பெற்றோர் ...
சென்னை சென்ட்ரலில் 4 வது பிளாட்பார்மில் ஹௌராவிலிருந்து வந்த சூப்பர் பாஸ் ட் ரயில் வந்து நின்றது அதில் வந்த பயணிகள் வேக வேகமாக சென்றனர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரிக்கும்போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிக்கவே அவரை சோதனையிட்டனர் அவர் வைத்திருந்த பையில் 13 கிலோ கஞ்சா இருந்தை கண்டுபிடித்தனர் அவனை ...
சமீப காலமாக ஆவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இளைஞர்கள் சிலர் வீர விளையாட்டாக கருதி உயிரை துச்சம் என மதித்து பைக் ரேஸில் ஈடுபடுவதாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கருக்கு புகார்கள் வந்தன அதன் பேரில் போலீசார் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போக்குவரத்து புலா னாய் பிரிவில் குழு ஒன்றை அமைத்து கண்காணித்துக் ...
விழுப்புரம் மாவட்டத்தில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில், தற்கொலைக்க்கு தூண்டியதாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரையாண்டு ...












