கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள செல்லப்பம்பாளையம், சாமுண்டிபுரத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் சித்தார்த் ( வயது 6) அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் யு.கே.ஜி. படித்து வந்தான். நேற்று புஞ்சை புளியம்பட்டி= அன்னூர் ரோட்டில் உள்ள அய்யப்பன் கோவில் அருகே நடந்து சென்றான். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் சிறுவன் மீது ...
SDPI கட்சியின் சார்பில் ஜனவரி 7ஆம் தேதி மதுரையில் நடைபெறும் வெல்லட்டும் மதச்சார்பின்மை என்னும் தலைப்பில் மதசார்பின்மை பாதுகாப்பு மாநாட்டு நடைபெற இருக்கின்றது அம் மாநாட்டின் விளக்க தெருமுனை கூட்டம் சூலூர் கலங்கள் நால்ரோடு சந்திப்பில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்சூலூர் தொகுதி தலைவர் பைசல், மாநாட்டு விளக்கவுரை செயற்குழு உறுப்பினர் பஷீர் கிணத்துக்கடவு தொகுதி செயலாளர் ஷேக்பரீத் ...
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் வருகின்ற 2024-ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நேர அவசரம் தவிர்க்கும் பொருட்டும், அரசிதழ்களில் அறிவிப்புகள் வெளியிடும் பொருட்டும் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்களை ...
மருத்துவமனை படிக்கட்டில்இருந்து தவறி விழுந்து காவலாளி பலி. கோவை ஜன1 கோவை கரும்புக்கடை சுண்ணாம்பு காளவாய் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை உள்ளது..இங்கு ஒடிசாவைச் சேர்ந்த சரோஜூ பிரதன் (வயது 38) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.”நேற்று இவர் மருத்துவமனை படிக்கட்டில் ஏறும்போது தவறி விழுந்தார்.இதில் பலத்த காயம் ஏற்பட்டது. சூழ்ச்சிக்காக கோவை அரசு ...
கோவை சிறையில் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்த தலைமை வார்டன் “சஸ்பெண்ட்'” கோவை ஜன 1 கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் .இந்த நிலையில் கோவை சிறை கைதிகளிடம் கஞ்சா புழக்கத்தில் இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து சிறை போலீசார் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறையாக சென்று ...
வீட்டின் முன் நிறுத்திய கார் திருட்டு. கோவை ஜன1 கோவை சவுரிபாளையம், கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ் ( வயது 49) மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார் .இவர் அவரது வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று விட்டார் .மாலையில்திரும்பி வந்து பார்த்தபோது காரை காணவில்லை, யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ...
கோவை ஜன 1 கோவை சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி நேற்று இருகூர் ஜின்னிங் பாக்டரி ரோட்டில் உள்ள ஒரு பெட்டிகடையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குதடை செய்யப்பட்ட புகையிலை பொருளான 40 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கபட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன இது தொடர்பாக இருகூர் தென் பழனி தேவர் ...
அயோத்தி ராமா் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழை திருச்சி மாவட்ட பாஜக சாா்பில் எடமலைப்பட்டி புதூா் பகுதியில் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகா் மாவட்ட பாஜக தலைவா் ராஜசேகரன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம் பொது மக்களிடம் அழைப்பிதழ் மற்றும் ராமா் கோயில் அட்சதை பிரசாதம் உள்ளிட்டவைகளை வழங்கினாா். பிறகு ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஓடுந்துரை ஊராட்சி தூரி பாலம் பகுதி ஆதிவாசி காலனியில் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஓடுந்துரை ஊராட்சி தூரி பாலம் பகுதி ஆதிவாசி காலனியில் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மக்களுடன் முதல்வர் முகம் நடைபெற்றது ...
புதுடில்லி: கடும் பனிமூட்டம் காரணமாக, டில்லியில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக சென்றன. 30க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன என ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டில்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. சாலைகளில் முழுவதுமாக பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் ...











