தமிழகத்தில் மிக்ஜாம் புயல் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி கடந்து சென்ற நிலையில், பெருமழை தென்மாவட்டங்களை பதம் பார்த்தது. குறிப்பாக நெல்லையிலும், தூத்துக்குடியிலும் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை உருக்குலைந்தது. இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தில் ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றை கட்டணமின்றி மீண்டும் பெற சிறப்பு முகாம்கள் இன்று ஜனவரி 8ம் தேதி ...

சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ பெரியசாமி ஆகிய அமைச்சர்களும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியவர்கள் மாவட்ட அளவில் சிறப்பு போட்டிகளில் விடுவித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாகவே முன்வந்து விசாரணை ...

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மெயின்காட்கேட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான காமராஜர் அரங்கில் பொங்கல் விழா காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினர் ஆகிய ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கட்சியினருக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். நிகழ்வில் மாமன்ற ...

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சில தொழிற் சங்கங்கள் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்குவதுடன் ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தைகளுக்கான காலக்கெடுவை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் இன்று 09.01.2024 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தெரிவித்து ...

ராம் நகர் பட்டேல் ரோட்டில் பழைய இரும்பு குடோன் நடத்தி வருபவர் கந்தசாமி,இவரது குடோனில் நேற்று இரவு 8-30 மணி அளவில் திடீரென்று புகை வந்தது. மள ,மள என்று பரவி தீப்பிடிக்க தொடங்கியது.இதுகுறித்து கோவை தெற்கு பகுதி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.மாவட்ட தீயணைப்பு அதிகாரி அண்ணாதுரை உத்தரவின் பேரில் உதவி மாவட்ட அதிகாரி ...

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காடாடுயானைகள் கூட்டமாகவும் தனித்தனியாகவும் நடமாடி அவ்வப்போது குடியிருப்புகளை சேதப்படுத்தியும் வருகின்றன இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் இரணாடாவது டிவிஷன் சூடக்காட்டு பாடி பகுதியில் நேற்று நள்ளிரவு புகுந்த மூன்று யானைகள் கொண்ட காட்டு யானைகள் கூட்டம் அங்குள்ள வடமாநில தொழிலாளர்கள் குடியிருப்புகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது சத்தம் ...

திராவிட முன்னேற்ற கழக துணை பொது செயலாளருமான, கழக நாடாளுமன்ற குழு துணை தலைவருமான கனிமொழி MP அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் ஆலோசனைப்படி, நீலகிரி மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் நீலகிரி கூடலூர் ஆஷா பவன் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி , மதிய உணவு வழங்கும் ...

கோவை உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை வரை மொத்தம் ரூ. 450 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 6ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போது மேம்பாலத்தின் இறுதி கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது .மேம்பாலம் ஆத்துப்பாலத்தில் இருந்து பாலக்காடு சாலையிலும், பொள்ளாச்சி சாலையிலும் இறங்கும் வகையில் அமைக்க முடிவு செய்யப்பட்டது .அதன் படி ...

தமிழ்நாடு முழுவதும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 48 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி கோவை மாநகர தெற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வந்த சண்முகம் காஞ்சிபுரம் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நெல்லை மேற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வரும் சரவணகுமார் கோவை தெற்கு பகுதி ...

கோவை கெம்பட்டி காலனியில்ஆதரவற்ற பெண்கள் நல காப்பகம் உள்ளது.இங்கு கடந்த ஆண்டு 19- 12- 2003 அன்று மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரங்கசாமி மனைவி ரேவதி ( வயது 37) மனநல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது 10 அடி உயரத்தில் இருந்து விழுந்து படுகாயம் அடைந்தார்.தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் .அங்கு ...