ஆவடி போலீஸ் கமிஷனர் ஷங்கரின் கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றும் 40 சப் இன்ஸ்பெக்டர்கள் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிரடி மாற்றம்… அவர்கள் விவரம் வருமாறு கார்த்திக் செவ்வாப்பேட்டை சட்டம் ஒழுங்கு கோகிலா கொரட்டூர் சட்டம் ஒழுங்கு சத்தியமூர்த்தி திருநின்றவூர் குற்றப்பிரிவு தேசிகா மணி நசரத் பேட்டை சட்டம் ஒழுங்கு சிவகுமார் வெள்ளவேடு குற்றப்பிரிவு சந்தோஷ் குமார் எண்ணூர் ...

சென்னை: வானிலை ஆய்வுக்கான இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள், அடுத்தமாதம் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. நம் நாட்டுக்கு முக்கிய தேவையான தொலைத்தொடர்பு, தொலைஉணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியிலும் பல்வேறு சாதனைகளை செய்துவருகிறது. இதற்கிடையே, உலகளாவிய பருவநிலை ...

குஜராத் மாநிலத்தில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டதால். மக்கள் அதிர்ச்சி.. இது ரிக்டா் அளவுகோலில் 4 அலகுகளாகப் பதிவானது என நிலநடுக்கவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 4.45 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு, பச்சாவிலிருந்து வடக்கு வடமேற்கு திசையில் 21 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் உணரப்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிா் மற்றும் ...

பாரிஸ்: கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல்-பாலஸ்தீன போர், தற்போது வரை நீடித்து வருகிறது. இந்நிலையில் விரைவில் இரண்டாவது முறையாக தற்காலிக போர் நிறுத்தம் சாத்தியப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக பிரான்ஸில் சிஐஏ, மொசாட் மற்றும் கத்தார் பிரதமர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்திற்காக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், அதற்கு எதிராக ...

சுப்ரீம் கோர்ட்டின் வைர விழா கொண்டாட்டத்தை நேற்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட், வங்கதேசம், நேபாளம், இலங்கை ஆகிய ஆகிய நாடுகளின் தலைமை நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர் இந்நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது, ஒரு பட்டனை கிளிக் செய்வதன் மூலம் வழக்குகளை தாக்கல் செய்யும் வசதி ...

விருதுநகர்: விருதுநகர் அருகே வச்சக்காரபட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது. விருதுநகர் அருகே வச்சக்காரபட்டியில் காமராஜ்புரத்தை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 24-ம் தேதி காலை தொழிலாளர்கள் ...

புதுடெல்லி: இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஏமனில் உள்ள ஹவுதி தீவிரவாதிகள், ஹமாஸுக்கு ஆதரவாக செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலுடன் தொடர்புள்ள சரக்கு கப்பல்கள் செங்கடல் வழியாக செல்லும் போது தொடர்ந்து ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரிட்டன் ...

புதுடெல்லி: வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் பிஹாரில் பொதுமக்கள் வெளியே பயணம் செய்ய முடியாத அளவுக்கு நேற்று அதிகாலை உறைய வைக்கும் குளிரும் அடர் பனியும் காணப்பட்டது. இதனால், அங்கு விமானம் மற்றும் ரயில் சேவை தாமதமானது. டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாக இருந்தது என்றும். அதிகபட்ச ...

கோவையில் ஒரே நாளில் 4 மாணவ – மாணவிகள் மாயம்… கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார். இவரது மகள் சத்யா (வயது 20) சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு ...

கோவை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (வயது 53 ) டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இவர் சூலூர் பள்ளபாளையம் பாரதிபுரத்தில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். இவரது மகன் முருகேசன் (வயது 20) அங்குள்ள தனியார் கல்லூரியில் 3-ம்ஆண்டு படித்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் முருகேசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து ...