கோவை : பொள்ளாச்சி அருகே உள்ள பணிக்கம்பட்டியை சேர்ந்தவர் பிரசாத் ( வயது 27) இவர் பொள்ளாச்சி புது ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் தனது காரை வீட்டிற்கு வெளியே நிறுத்தி இருந்தார். பூட்டு உடைந்து இருந்ததால் காரை பூட்டவில்லை .இந்த நிலையில் நேற்று காலையில் காரை எடுக்க வந்தார். அப்போது காருக்குள் 60 ...
திருவள்ளூர் மாவட்டம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்து மிகப்பெரிய மாவட்டம் மிகப்பெரிய தொழிற்சாலைகள் வர்த்தக நிறுவனங்கள் என ஏராளமாக உள்ளது. தொழிலாளர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் மாவட்டம் முழுவதும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யவும் அரசு உதவி பெறவும் குடும்ப ரேஷன் கார்டுகள் அத்தியாவசியமாக தேவைப்படுவதால் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு திருத்தணி திருவள்ளூர் பூந்தமல்லி ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகையை அடுத்துள்ள ஆலங்கொம்பு வீராசாமி நகரை சேர்ந்தவர் சசிகுமார் ( வயது 44) இவர் நீலகிரி மாவட்டம் லவ்டேல் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சபிதா (வயது 34) ) தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார் .கடந்த 1-ந் தேதி அதிகாலை சசிகுமார் ...
கோவையை அடுத்த நெகமம் பக்கம் உள்ள ஆலாம்பாளையம், கலைஞர் நகரை சேர்ந்தவர் வீரமுத்து. இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இறந்து விட்டார். இவரது மனைவி உஷா நந்தினி (வயது 40)கணவர் இறந்த நாள் முதல் மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த உஷா நந்தினி நேற்று அவரது ...
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த பொன்னுசாமி என்பவர் கடந்த 28.12.2013 அன்று பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு மனைவி ஆராயி வயது 52 மற்றும் மகள்கள் கவிதா வயது 35, மஞ்சு வயது 33 மற்றும் கௌரி வயது 31 ஆகிய மூவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில் பொன்னுச்சாமியின் உயிரிழப்பைத் ...
சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் தான் கோடை காலம் துவங்குகிறது. ஆனாலும், பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிப்பு, மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மின் நுகர்வு அதிகரித்து வருகிறது.தினமும் சராசரியாக 15,000 மெகாவாட் என இருந்த மின் நுகர்வு, ஜனவரி 31ம் தேதி 17,129 மெகாவாட்டாக அதிகரித்தது.ஜனவரியில் மின் நுகர்வு 17,000 ...
சாதி, மதமற்றவர்’ என சான்றிதழ் வழங்க வருவாய் துறையினருக்கு அதிகாரம் இல்லை- உயர் நீதிமன்றம் உத்தரவு.!!
சென்னை: எந்த மதமும், சாதியும் அற்றவர் என்று சான்றிதழ் வழங்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூரை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு ‘எந்தமதமும், சாதியும் அற்றவர்’ எனசான்றிதழ் வழங்குமாறு திருப்பத்தூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஏற்கெனவே சிலருக்கு இதுபோல சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதால், ...
புதுடெல்லி: வாராணசி நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து கியான்வாபி மசூதி வளாகவியாஸ் மண்டபத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பூஜைகள் தொடங்கின. உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி அமைந்துள்ளது. இந்நிலையில் வாராணசி சிவில் நீதிமன்றத்தில் பிரபல வியாஸ் குடும்பத்தின் மகள்வழி பேரனான சைலேந்தர் குமார் பாதக், கடந்த ஆண்டு இறுதியில் 2 மனுக்களை ...
சத்தியமங்கலம் அருகே உள்ள கொமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் (65). இவர் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். ஆறுமுகத்தின் மனைவி துளசி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்ததோடு வீட்டின் ஒரு புறம் ...
அலகாபாத்: ஞானவாபி மசூதியை சுற்றி துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசமாநிலம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி உள்ளது. அங்கு இருந்த இந்து கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டு இருப்பதாகவும், அதனால் மசூதியை இந்துக்களின் வழிபாட்டிற்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி நீதிமன்றம் மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ...












