கோவை அருளே உள்ள மலுமிச்சம்பட்டி ,ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 52 ) கூலி தொழிலாளி. இவர் நேற்று தனது மனைவி லட்சுமி (வயது 47 ) குழந்தை ஓவியாஸ்ரீ ( வயது 4) ஆகியோருடன் பைக்கில் கோவை – திருச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். காங்கேயம் பாளையம் ரோட்டில் சென்ற போது ...
கோவை துடியலூர் அருகே உள்ள சின்ன வேடம்பட்டி, சக்தி நகரை சேர்ந்தவர் மனோ (வயது 19) அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் .இவர் ஆலந்துறை அருகே நரசிபுரம் தடுப்பணையில் தனது நண்பர்களான ஓம் பிரகாஷ், கிருபாகரன், சபரிஷி ஆகியோருடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது மனோ திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்றதால் ...
ஆண்-பெண் என்ற இருபாலத்தினருக்கு மத்தியில் மூன்றாம் பாலினத்தவர்களாக திருநங்கைகள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் அரசு வாய்ப்பு வழங்கி வருகிறது. மேலும் சாதாரண மக்களுக்கு வழங்கக் கூடிய அனைத்து நலத்திட்டங்களும் இவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஆண்-பெண்களை போன்று அனைத்து துறைகளிலும், திருநங்கைகளும் தடம் பதிக்க தொடங்கி இருக்கின்றனர். அவர்கள் ...
புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட மதரஸா, மசூதி இடிக்கப்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தில் 5 பேர் உயிரிழந்தனர். சுமார் 300 பேர் காயமடைந்தனர். உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்டு வருகின்றன. போலீஸ் பாதுகாப்புடன் 20 நாட்களாக இப்பணி நடைபெறுகிறது. இந்நிலையில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் வன்புல்புரா ...
சென்னை: பள்ளிகளைச் சுற்றி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைக் குறைக்கும் வகையில் சென்னை போக்குவரத்து போலீஸார், ‘பள்ளி போக்குவரத்து தன்னார்வலர்கள்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளனர். இதை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று தொடங்கி வைத்தார். விபத்துகள், விபத்து உயிரிழப்புகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை ...
கோவை: ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில், நாட்டிலேயே முதல் முறையாக கோவையில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. மதுக்கரை வனச் சரகத்தில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையிலான இந்த கண்காணிப்பு அமைப்பை, வனத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நேற்று தொடங்கிவைத்துப் பேசியதாவது: கோவையில் மனித – யானை மோதல் கணிசமாக ...
கோவை மதுக்கரை அருகே உள்ள அறிவொளி நகர், விவேகானந்தர் சதுக்கத்தில் தனியார் நகைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு முதலியார் சத்திரத்தைச் சேர்ந்த எடிசன் (வயது 25) என்பவர் வெல்டிங் தொழில் செய்து வந்தார். நேற்று வெல்டிங் செய்யும் போது திடீரென்று தீப்பிடித்தது. இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது . தீ தொழிற்சாலை முழுவதும் ...
கோவையை அடுத்த கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பபாளையம், வையாபுரி நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் . இவரது மகள் பிரிசில்லா ( வயது 23 )கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் முதுநிலை பட்ட மேற் படிப்பு படித்து வருகிறார் .இவர் கல்லூரிக்கு கட்ட வேண்டிய செமஸ்டர் கட்டணம் ரூ 40 ஆயிரத்தை தொலைத்துவிட்டார். இதை இவரதுதாயார் கண்டித்தார் ...
கோவை உக்கடம் அல் அமீன் காலணியில் வசிப்பவர் ரகுமான். ஏ.சி. மெக்கானிக் . இவரது வீட்டில் இன்று அதிகாலையில் என் ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதே போல கோவை போத்தனூர் பகுதியில் உள்ள திமுக பிரமுகர் ஷாநவாஸ் என்பவரது மகன் நாசர் என்பவரது வீட்டிலும் என் ஐ. ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி ...
சென்னை: சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு, ‘இ – மெயில்’ வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்க இன்டர்போல் உதவியை நாட சென்னை போலீஸ் முடிவு செய்துள்ளது.சென்னை நந்தம்பாக்கம், அண்ணா நகர், கோபாலபுரம், பெரம்பூர் உள்ளிட்ட 13 பள்ளிகளுக்கு, நேற்று (பிப்.,8) காலை 10:00 மணியில் இருந்து, மாலை 3:40 வரை, இ – ...













