தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டு இது தொடர்பான வழிகாட்டுதல்கள் அனைத்து அரசு துறை ஊழியர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் ...
கோவை: கோவை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு(66), மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. கோவை ஆலாந்துறை அருகே சத்குரு நடத்தி வரும் ஈஷா யோகா மையத்தில் அண்மையில் மகாசிவராத்திரி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்மற்றும் 3 மாநில ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் கரும்பு அறுவடை செய்யப்பட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கரும்பு லாரிகள் பயணிக்கின்றன. இந்த ...
கோவையை அடுத்த அலந்துறை பக்கம் உள்ள சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் ஞானசுந்தரம். இவரது மகன் மோகன்ராஜ் ( வயது 33) போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார் . இவரது மனைவி பெயர் பிஜி தா ( வயது 25) இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் மோகன்ராஜ் நண்பர்களிடம் ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ்காலனி, சாந்தி மேடு, நேரு நகரை சேர்ந்தவர் ரங்கநாதன் ( வயது 63) குடிப்பழக்கம் உடையவர். இதனால் கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இவர் கோட்டை பிரிவு பகுதியில் உள்ள ஒரு மரத்தில் கேபிள் ...
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெல்லாதி பகுதியை சேர்ந்தவர்கள் காவேரி அம்மாள், சண்முகப்பிரியா, சுசிலா, கண்ணம்மாள் இவர்கள் கடந்த 20 19 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி வேலைக்காக மேட்டுப்பாளையம் சென்று விட்டு பின்னர் பஸ்சில் காரமடை திரும்பினார்கள்: அவர்கள் அனைவரும் காரமடை அருகே வந்தபோது எதிரே வந்த அரசு ...
கோவை : ஒடிசாவை சேர்ந்தவர் டுகானா மகாலிக் (வயது 19) இவர் கே.ஜி. சாவடி பக்கம் உள்ள பிச்சனூர் பகுதியில் ஒரு மில்லில் தங்கி இருந்து கடந்த 5 மாதங்களாக வேலை செய்து வருகிறார். இவர் ஒடிசாவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். அந்த பெண்ணுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு மற்றொருவரிடம் திருமணம் ...
கோவை அருகே உள்ள சின்ன வேடம்பட்டி, உடையாம்பாளையம், பூவாத்தா நகரை சேர்ந்தவர் செல்வம் ( வயது 62 ) இவரது மனைவி சின்னம்மாள் ( வயது 57) நேற்று கணவன் – மனைவி இருவரும் மொபட்டில் பாலசுந்தரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று நிலை தடுமாறி சின்னம்மாள் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த ...
திருச்சி பனையபுரம் ஊராட்சியில் ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்து வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சியோடு பனையபுரம் ஊராட்சியை சேர்க்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளதால் பனையபுரம் ஊராட்சி விவசாயிகள் பொதுமக்கள் என அனைவரும் ஒன்று திரண்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒன்று கூடி பனையபுரம் ஊராட்சியை மாநகராட்சியோடு சேர்த்தால் எங்களுடைய வாழ்வாதாரமும் ...
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திட்ட இயக்குனர் பெ. சந்திரா அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் இளவரசி மற்றும் கூடுதல் உதவி தேர்தல் அலுவலர் தனசேகரன் தலைமையில் உதவி திட்ட அலுவலர் . அறிவழகன், முன்னிலையில் வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் ...











