கோவை : ஈரோடு மாவட்டம் பெருந்துறை, வாய்க்கால் மேடு கே.கே. நகரை சேர்ந்தவர் கனகராஜ் ( வயது 50)) இவர் கடந்த 2010 ஆண்டில் பெருந்துறை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றத்தில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது .அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த ...

கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள தெற்கு குமரன் கோட்டம் வீதியில் வசித்து வருபவர் பாப்பாத்தி அம்மாள் என்கிற எஸ்தர் ராணி ( வயது 67)  கடந்த 8 ஆண்டுகளாக இவர் வீட்டில் வைத்து பெந்தகோஸ்தே திருச்சபை நடத்தி வருகிறார். இதில் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் ஜெபம் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். ...

கோவை செட்டி வீதி ,கே.சி, தோட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர் இறந்து விட்டார். இவரது 17 வயது மகள் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. காம் சி. ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 13-ந் தேதி இவரது தாயார் தனது மூத்த மகள் திருமணத்திற்கு பட்டு எடுப்பதற்காக துணி கடைக்கு ...

கோவை குனியமுத்தூர், பிரின்ஸ் கார்டனை சேர்ந்தவர் அப்துல் ஜாபர் (வயது 77 ) இவர் இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அப்துல் ஜாபர் நேற்று உக்கடம் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் அப்துல் ஜலீல் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சசிகலா ...

கோவை : நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெறுகிறது. காவல்துறையில் பணியாற்றக் கூடியவர்கள் தேர்தல் நாளில் பணியில் ஈடுபட்டிருப்பதால் அவர்கள் முன்கூட்டி ஓட்டுக்கள் போடுவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள காவலர் சமுதாயக்கூடத்தில் இதற்கான வாக்கு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துணை கமிஷனர் ...

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் வருகிற செப்டம்பர் மாதம் இந்தோனேசியா, கிழக்கு திமோர், பப்புவா நியூ கினியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என வாடிகன் தேவாலயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதன்படி போப் பிரான்சிஸ், வரும் செப்டம்பர் 2-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை ஜகார்த்தா, போர்ட் மோர்ஸ்பி, வனிமோ, பப்புவா ...

புதுடெல்லி: இந்திய விமானப் படைக்கு புதிதாக 97 தேஜஸ் போர் விமானங்களை வாங்க ரூ.65,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு மத்திய பாதுகாப்புத் துறை வழங்கி உள்ளது. இந்திய விமானப் படையில் மிக் 21, மிக் 23, மிக் 27 ரகங்களை சேர்ந்த பழைய போர் விமானங்களுக்குப் பதிலாக புதிய போர் விமானங்களை ...

கிழக்கு ஆசிய நாடுகளில் தற்போது நிலவிவரும் கடுமையான வெப்ப அலை காரணமாக 24 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஐக்கிய நாடுகள் சபை மக்களுக்கு அறிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் ...

அரியலூர்: மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் கடந்த 2ம் தேதி நள்ளிரவு சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த வனத்துறை, தீயணைப்பு துறை, காவல் துறையினர் சிறுத்தையை தேடும் பணியை தொடங்கினர். சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு, ஊருகுடி, மறையூர், மயிலாடுதுறை ...

கோவை: “கோவை மக்கள் அமைதியை விரும்ப கூடியவர்கள். பாஜக போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும். தொழில் வளர்ச்சி போய்விடும். நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது” என்று கோவையில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசினார். கோவையில் நேற்று பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் ...