அணைகளில் நீர்மட்டம் சரிவு : அணை நீரை குடிநீர், சமையலுக்கு மட்டும் பயன்படுத்த வலியுறுத்தல்!!! கோவையில் உள்ள அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருவதால் அணை நீரை குடிநீர்றும் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தின் ...

கோவை மாநகராட்சி அரசு பள்ளி அருகே கொட்டப்படும் குப்பை கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் பள்ளி மாணவர்கள் அவதி – நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி ?    கோவை, ரத்தினபுரி பகுதியில் உள்ள 31 வது வார்டில் மாநகராட்சி அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக் கணக்கான ஏழை, எளிய மற்றும் நடுத்தர வகுப்பைச் ...

கோவை சர்க்கார்சாமக்குளம் அருகே உள்ள செம்மாணி செட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மனைவி சகுந்தலா (வயது 54) இவர் துடியலூர் அருகே வடமதுரை உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர் பாலமுருகனிடம் மூக்கில் தசை வளர்ந்து இருப்பதாக கூறி சிகிச்சை பெற்று வந்தார் .நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சகுந்தலாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது திடீரென்று ...

மகாராஷ்டிராவில் ஆசையாக ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு ஒரே நேரத்தில் மோசமான உடல்நலக்குறைவு ஏற்பட்ட பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. சமீப காலங்களாகவே ஹோட்டலுக்கு சென்று உணவுகளைச் சாப்பிடுவோருக்கு திடீர் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக ஆங்காங்கே நடந்து வருகிறது. உணவகங்களில் முறையாக உணவுகள் சமைக்கப்படாமல் பரிமாறப்படுவதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதிலும் ...

புதுடெல்லி: நேட்டோ அணியில் இல்லாத நாடுகளுக்கு சிறிய வகை ஆயுதங்கள் மற்றும் அதற்கான உதிரி பாகங்களை விற்பனை செய்வதில் ஜெர்மனி அரசு கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. இந்தியா நேட்டோ அணியில் இல்லை என்பதால், இந்தியாவால் ஜெர்மனியிடமிருந்து சிறிய ரக ஆயுதங்களை வாங்க முடியாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது ஜெர்மனி அரசு இந்தியாவுக்கான ஆயுத விற்பனைக் கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளதாகவும் இதன் ...

தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்தாண்டு கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே சுமார் ஒரு மாத காலமாக கோடை வெளில் சுட்டெரித்து வருகிறது. இந்தாண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அடிக்கடி வெப்ப அலையும் வீசும் என வானிலை ...

கோபி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில், ஐ எஸ் டி இ நிறுவனத்தின் நிதியுதவியுடன் தேசிய அளவிலான கருத்தரங்கு “பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் நிலையான அணுகுமுறைகள்” என்ற தலைப்பில் 25.04.2024 (வியாழக்கிழமை) அன்று கல்லூரியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக முனைவர் செந்தில் குமார் நடராஜன், பேராசிரியர், இயந்திரவியல் துறை, என் ...

கோவை: நெல்லை மாவட்டம்,  நாங்குநேரி பக்கம் உள்ள சிங்கனேரி ,பட்ட பிள்ளை புதூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 43) இவர் தற்போது சின்னவேடம்பட்டி சுப்பிரமணிய நகரில் வசித்து வந்தார். இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் சில நாட்களாக குடிப்பழக்கத்திற்கு ஆளானார் .நேற்று தனது மனைவிக்கு செல்போனில் ...

இலங்கை தமிழர்களுக்கு கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை உடனடியாக ஒதுக்கி தரக் கோரி –  கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு!!!    கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் பகுதியில் இலங்கை அகதிகள் முகாமில் 217 குடும்பங்கள் கடந்த 2000 ஆண்டு முதல் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு உத்தரவின் படி அவர்கள் வசித்து வந்த கோட்டூர் ...

கோவை சுந்தராபுரம், முதலியார் விதியை சேர்ந்தவர் சேகர் .இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் .இவரது மகள் கவுசிகா (வயது 22) இவர் ஈச்சனாரியில் உள்ள ஐ.டி .நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். தந்தை இறந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளாக தாத்தா வீட்டில் வசித்து வந்தார். இவர் மன அழுத்தத்துடன் ...