கோவை, சூலூர் பக்கம் உள்ள கலங்கல், கே. .ஜி. நகரை சேர்ந்தவர் செல்லதுரை ( வயது 29) கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். குடித்துவிட்டு வந்து தினமும் மனைவியுடன் தகராறு செய்வார். இந்த நிலையில் மனைவி ராஜேஸ்வரி நேற்று கோபித்துக் கொண்டு தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனம் உடைந்த செல்லதுரை பைக்கில் ...
கோவை மாவட்டம், காரமடை பக்கம் உள்ள தோலாம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் .இவரது மனைவி கிரிஜா ( வயது48 ) அங்குள்ள விவசாய தோட்டம் ஒன்றில் விவசாய வேலை செய்ய சென்றார் . அப்போது காட்டுப் பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க மின் வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது. எதிர்பாராத விதமாக கிரிஜா அந்தமின் வேலியில் சிக்கினார். இதில் ...
கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியும் 12 இன்ஸ்பெக்டர்கள் பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்இதற்கான உத்தரவை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று மாலை பிறப்பித்தார்.அதன் விவரம் வருமாறு:- செல்வபுரம் குற்றப்புலனாய் பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜேஸ்வரி ராமநாதபுரம் போலீஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவுக்கும் .மண்டல சைபர் கிரைம் ஆய்வக இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ...
திண்டுக்கல் : கேரள மாநிலம் வயநாட்டில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தற்போது வரையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. வயநாடு பகுதி மக்கள் தங்கள் வீடுகளை , உடமைகளை இழந்து தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க போராடும் நிலையில் உள்ளனர். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாநில ...
தாம்பரத்தை அடுத்த சோமங்கலம் பகுதியில் உள்ள நல்லூர் நெடுஞ்சாலையில் கடலூரைச் சேர்ந்த தர்ம துரை வயது 30. தகப்பனார் பெயர் சக்கரவர்த்தி. தனக்கு சொந்தமான tn19 as5653 என்ற பதிவெ ண் கொண்ட ஹோண்டா சைன் மோட்டார் சைக்கிலில் குன்றத்தூர் நோக்கி செல்லும் போது சாலையின் குறுக்கே முரட்டுத்தனமாக ஆக்ரோஷமாக ஓடி வந்த மாடு தர்மதுரை ...
கோவை:கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருபவர் பத்ரி நாராயணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். .இவருக்கு பதிலாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வரும் டாக்டர் .கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வரும் சுந்தர வடிவேலு இடம்மாற்றம் செய்யப்பட்டு சென்னை துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 24 ...
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி 10வது நாளாக தொடர்ந்து வருகிறது. நேற்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சன்ரைஸ் பள்ளத்தாக்கில் இன்று மேலதிக சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை 6 மண்டலங்களாக பிரித்து தேடுதல் பணியில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வயநாடு நிலச்சரிவில் இதுவரை 413 பேர் உயிரிழந்தது ...
மும்பை: வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. தொடா்ந்து 9-ஆவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடா்கிறது என இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் வீடு, வாகனங்களுக்கான கடன்கள் மீதான ...
மூணாறு: மூணாறு அருகே நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. கேரள மாநிலம், மூணாறு அருகே பருந்தும்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன. நீலக்குறிஞ்சி மலர்கள், பெரும்பாலும் தென்னிந்தியாவின் சோலை வனங்களில் கடல் மட்டத்திலிருந்து 1,300 முதல் 2,400 மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றன. குறிஞ்சியில் ...
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் அரசாணிக்காய் அறுவடை துவங்கிய நிலையில், பெரும்பாலும் கேரளாவுக்கே அனுப்பப்படுகிறது. பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் தென்னைக்கு அடுத்தப்படியாக மானாவாரி பயிர் மற்றும் காய்கறி சாகுபடி அதிகளவில் உள்ளது.இதில் வடக்கிபாளையம்,நெகமம்,கோமங்கலம்,கோட்டூர்,சமத்தூர்,ராமபட்டினம்,கோபாலபுரம்,சூலக்கல், கோவில்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பூசணி மற்றும் அரசாணிக்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிகம் ஆர்வம் கட்டுகின்றனர். பருவமழை மற்றும் கோடை ...












