கோவை போத்தனூர் குறிச்சி பிரிவு, கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் அமானுல்லா ( வயது 73 ) இவர் மஸ்கட்டில் டாக்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார் .இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை ...

கோவை அருகே உள்ள மருதமலை அடிவார பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி உலா வருகின்றன. இதனால் பக்தர்கள் கடும் பீதியில் உள்ளனர். இந்த யானைகள் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் மருதமலை அடிவாரம் பகுதியில் முகாமிட்டு இருந்த காட்டு யானைகள் மலைப்பாதை ...

நீலகிரி மாவட்டம் தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி ஆணைப்படி கழகப் பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் அறிவுறுத்தலின்படி வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவிற்கு நிவாரண பொருட்கள் வழங்க உதகை நகர தலைமை சார்பாக முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கழக நிர்வாகிகள் வார்டு கிளை ஆகிய அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது . அதனை ஏற்று அரிசி(510kg), ...

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் சூலூர் பிரைமரி ஹெல்த் சென்டர்ல் வழங்கப்பட்டது. முன்னதாக கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் மரியாதை செய்யப்பட்டு ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் இன்றியமையாதது நோய் எதிர்ப்பு சக்திக்கு தாய்ப்பாலின் ...

திருச்சி காவல் சரகத்திற்குட்பட்ட திருச்சி மாநகரம் புறநகர் புதுக்கோட்டை கரூர் பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட 47 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாறுதல் செய்து திருச்சி சரக டிஐஜி மனோகர் உத்தரவிட்டுள்ளார். இதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 3 இன்ஸ்பெக்டர்கள் மாவட்டத்திற்குள்ளும், 2 பேர் வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து 6 பேர் கரூர் மாவட்டத்திற்கும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். ...

கடந்த 6 மாதங்களில் மட்டுமே லட்சக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர்.2020ல் கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து, சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகளவில் நடப்பாண்டில் மட்டும் 1.24 லட்சம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. ஜூலை மாதத்தில் மட்டும் 34 நிறுவனங்களில் இருந்து ...

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தை அடுத்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பினார்.இருந்தபோதும், அங்கு வன்முறை வெறியாட்டம் தொடர்ந்து வருகிறது. 300க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ள நிலையில் இன்று நடைபெற்ற வன்முறையில் மேலும் பலர் இறந்துள்ளனர். அவாமி லீக் கட்சியின் ஷாஹின் சக்லதாருக்கு சொந்தமான நட்சத்திர ...

டெல்லி: 2023-ம் ஆண்டில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதய மாற்று அறுவை சிகிச்சையில் தென் மாநிலங்கள் முன்னணியில் உள்ளதாக ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டு நாடு முழுவதும் 221 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. 221 இதய மாற்று அறுவை சிகிச்சைகளில் ...

நீலகிரி: மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலை ரயில் சேவை 6 நாட்களுக்கு பின் மீண்டும் தொடங்கியுள்ளது.மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பசுமையான பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள், குகைகளை ரசிப்பதற்காக மலை ரயில் பயணத்தையே சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவர். இருப்பினும் மழைகாலங்களில் மலைகளிலுருந்து மண்சரிவது, மரங்கள் விழுவது என தண்டாவளங்கள் ...

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட செஞ்சேரி மலையில் இருந்து பொள்ளாச்சி சாலையை இணைக்கக்கூடிய பி ஏ பி பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சரகம் 60-வது கிலோமீட்டர் பாலம் விரிவாக்கம் செய்வதற்கான பணியினை சுல்தான்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கம், பிஏபி வாய்க்கால் பாசனதலைவர் வேலுச்சாமி, வரப்பட்டி ஊராட்சித் தலைவர் தர்மராஜ், கிராம ...