சென்னை: குரங்கு அம்மை நோய் தொற்று குறித்து சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்த நிலையில், தற்போது மத்திய அரசின் பொது சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. இதில், தமிழகத்தில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என தெரிவித்திருக்கிறது. கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது ...

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 3-வது மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவு வாகனத்தை இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. செயற்கைக்கோள் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு, எஸ்.எஸ்.எல்.வி.யின் வளர்ச்சி நிறைவடைந்ததாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் அறிவித்தார். இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத், சிறிய லிஃப்ட் ஏவு வாகனமான எஸ்.எஸ்.எல்.வி-டி ...

கோவை அருகே உள்ள பேரூர் செட்டிபாளையம் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை. இவரது மகன் செல்வராஜ் ( வயது 27) பாணி பூரி கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று அவர் தங்கி இருந்த வாடகை வீட்டில் சுவிட்ச் போடும்போது மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் இறந்தார். .இது குறித்து பேரூர் போலீசில் ...

புதுக்கோட்டை மாவட்டம் ,அரசகுளம், பாரதிநகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் விக்னேஷ் (வயது 33)திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். கடந்த 14ஆம் தேதி தனது சம்பள பணம் ரூ10 ஆயிரத்தை  தொலைத்து விட்டார். இதனால் மனமுடைந்த விக்னேஷ் கருமத்தம்பட்டி, சென்னி ஆண்டவர் கோவில் வீதியில் அவர் தங்கி இருந்த அறையில் ...

கோவை திருப்பூர், ஈரோடு போன்ற பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 21 போலீஸ்துணைசூப்பிரண்டுகள்இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று பிறப்பித்துள்ளார். அதன் படி கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனராக பணிபுரிந்து வந்த சுரேஷ்குமார் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ,சப் டிவிஷன் டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இதே போல கோவை உணவுப் பொருள் ...

கோவை வ. உ . சி பூங்கா மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 78வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கலெக்டர் கிராந்தி குமார் பாடி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.அப்போது வண்ண பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன.பிறகு திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.பின்னர் சுதந்திர தின போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு ...

தமிழ்நாடு அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.தமிழகப் பேரூராட்சிகள், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், சென்னை மாவட்டம் தவிர்த்த, 37 மாவட்டங்களில் 488 பேரூராட்சிகள் உள்ளது. தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக ...

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து காவலர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு காவலர்களின் அணிவகுப்பினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அதன் பிறகு சுதந்திர உணர்வினை வெளிப்படுத்தும் விதமாக வண்ண பலூன்களையும் சமாதானத்தை குறிக்கும் வகையில் வெள்ளை புறாக்களையும் மாவட்ட ஆட்சியர் வானில் பறக்கவிட்டார். ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்தவர் பத்ரி நாராயணன். இவர் கோவை மாவட்டபயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றார்.இவருக்கு பதிலாக கோவை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக டாக்டர் கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றார்.இவர் இதற்கு முன் திருவண்ணாமலையில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.இவர் செய்தியாளரிடம் கூறியதாவது:-போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் முழு கவனம் ...

நீலகிரி மாவட்ட உதகை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார், அவருக்கு நீலகிரி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சௌந்தர்ராஜன் அவர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்ட காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். புதியதாக வருகை புரிந்த காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா அவர்களை மாவட்ட காவல்துறை அதிகாரிகள், காவல்துறை ...