கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று மாவட்ட போலீசார் பயன்படுத்தும் கார் வேன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் தயார் நிலை குறித்த ஆய்வு நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கலந்து கொண்டு அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் வாகனங்களில் உள்ள ஜாக்கி, கயிறு உள்ளிட்ட உபகரணங்களையும் ஆய்வு செய்தார்.. ...
கோவை துடியலூர் அருகே உள்ள குருடம்பாளையத்தில் மத்திய ஆயுதப்படை போலீஸ் பயிற்சி மையம் உள்ளது. இங்கு ஆயுதப் பயிற்சி, கலவர தடுப்பு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது . இந்த நிலையில் டெல்லியில் இருந்து கோவைக்கு வந்த மத்திய ஆயுதப்படை போலீசாருக்கு 45 நாட்கள் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு பெற்றதைத் ...
தமிழகத்தில் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் மானிய விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மக்களின் வசதிக்காக ரேஷன் கடைகளில் பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூட்டுறவுத்துறை முதன்மை ...
இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 13 பேர் இன்று சொந்த ஊர் வந்து சேர்ந்தனர்.கடந்த ஜுன் 30 ஆம் தேதி பாம்பனிலிருந்து ஜார்ஜ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் 7 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகச் சொல்லி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ...
கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-கோவை அவிநாசி ரோடு, ஹோப் கல்லூரி பகுதியில் ரயில்வே மேம்பாலம் அருகே நாளை ( ஞாயிற்றுக்கிழமை) முதல் உயர்மட்ட மேம்பால தூண் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அங்கு நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காந்திபுரத்தில் இருந்து லட்சுமி மில் சந்திப்பு ,எஸ். என் ...
கோவை அருகே உள்ள வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் ( வயது 52) இவர் ராம் நகரில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் கோவை கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். கோவை ரயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை ...
கோவை அரசுமருத்துவமனையில் உரிய பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, நாடு முழுவதும் இன்று காலை 6 மணி முதல், நாளை காலை 6 ...
கோவை மாவட்டம் காரமடை -கரியாம்பாளையம் ரோட்டில் உள்ள சென்னி வீரம்பாளையம் பகுதியில் வேகமாகச் சென்ற கார் திடீரென்று நிலை தடுமாறி மரத்தில் மோதியது. இதில் காரில் பயணம் செய்த பிரஸ் காலனி வள்ளலார் நகரை சேர்ந்த செல்வபாய் ( வயது 72) ஜெய் ஸ்ரீ நகர் சுகந்திகா ( வயது 24) மனோன்மணி ( வயது ...
கோவை சுங்கம் – உக்கடம் பைபாஸ் ரோட்டில் உள்ள வாலாங்குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மாநகராட்சி செக்யூரிட்டி சூப்பர்வைசர் ரூபன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ...
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்துவந்த பெண் பயிற்சி மருத்துவர், கல்லூரி கருத்தரங்கு அறையில் ஆக.8 ம் தேதி இரவு பணியில் இருந்தபோது பாலியல் ...













