கோவையில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் “டிரைக் ” என்ற பெயரில் பேட்டரியால் இயங்கக்கூடிய 3சக்கர ரோந்து வாகனம் தயாரித்துள்ளனர். இந்த வாகனம் பேட்டரியால் இயங்கக்கூடியது. இதில் ஒலிபெருக்கி மற்றும் வயர்லெஸ் கருவி பொருத்தப்பப்பட்டுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார். ஆணையர் அலுவலகவளாகத்தில் 3 சக்கர ரோந்து ...

கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக பணிபுரிந்து வந்தவர் பவானிஸ்வரி. இவர் சென்னைக்கு மாறுதலாகி சென்றுள்ளார். இவருக்கு பதிலாக கோவை மேற்கு மண்டல புதிய போலீஸ் ஐ .ஜி.யாக செந்தில்குமார் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன் சென்னையில் பணியாற்றினார். இவர் 2014 -ஆம் ஆண்டுகோவை மாநகர போலீஸ் துணை கமிஷனரகவும், பிறகு நீலகிரி ...

நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை (வியாழக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை வ. உ . சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது அந்த வகையில் கோவையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது .கோவை மாவட்டத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் மாநகர பகுதிகளில் ...

கோவை பெரியநாயக்கன்பாளையம், பிரஸ்காலனி, சாந்தி மேடு பகுதியைச் சேர்ந்தவர் டோனி ஹர்மன். இவரது மனைவி ஆஷா பிரிசிலா ( வயது 39)எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் கடந்த ஒரு வாரமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக பீளமேட்டில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் 3-வது மாடியில் உள்ள வார்டில் சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று அவரது கணவர் டோனி ஹர்மன் மருந்து ...

டாக்கா: சட்ட விரோத ஆயுதங்களை ஒரு வாரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று போராட்டக்காரர்களுக்கு வங்கதேச இடைக்கால அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த போராட்டங்களில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து வேறு வழியில்லாமல் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு ...

விழா காலங்களில் ஆவின் பொருள்களுக்கு தள்ளுபடி விலை அறிவிப்பதை வாடிக்கையான ஒன்றாக ஆவின் நிறுவனம் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த மாதம் 26-ம் தேதி வரவுள்ள கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டும் அடுத்த மாதம் 7-ம் தேதி வரவுள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும் நெய் விலையில் தள்ளுபடி அறிவித்துள்ளது. அதாவது 100 மில்லி லிட்டர் ஆவின் நெய்யில் ...

சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, 1,190 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : ‘சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினமும் இயக்கப்படும் ...

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள கெம்பனூர் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் ( வயது 46) கோழி தீவனம் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 9 – ந் தேதி இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கன்னியாகுமரி சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார் . அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு ...

ஒடிசாவை சேர்ந்தவர் ரத்னாக்கர் மஜி. இவரது மனைவி மன்டக்கினி மஜி (வயது 33) இவர் பேரூர், போஸ்டல் காலனி, குறிஞ்சி நகரில் குடும்பத்துடன் தங்கியிருந்து அங்குள்ள சோடா கம்பனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது ரோட்டில் கிடந்த பாம்பை தெரியாமல் மிதித்து விட்டார். இதனால் அந்த பாம்பு அவரது வலது ...

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி, காடுவெட்டி பாளையம்பக்கம் உள்ள மோளகாளிபாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி பிரியா ( வயது 28) இவர்களுக்கு திருமணம் ஆகிய 8 ஆண்டுகள் ஆகிறது ஒரு மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த ...