இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 4 போட்டி மழையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசியக் கோப்பையின் முதல் லீக் போட்டி மழையால் முடிவு எட்டப்படாமல் நிறுத்தப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இன்றையப் போட்டியில் ஏற்கனவே கணித்தது போன்று மழையால் தற்போது தடைப்பட்டுள்ளது. ஆசியக் ...

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி 18 ஆம் ஆண்டு வடமாடு மஞ்சு விரட்டு விழா ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட கவுன்சிலருமான ஆதித்தன் தலைமையில் நடைபெற்றது. கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் துவங்கி வைத்தார் . தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி ஆர் ராஜசேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ...

கவுந்தப்பாடி அருகில் உள்ள ஒத்தக்குதிரை ஶ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஈரோடு மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.18 கல்லூரிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் மாணவிகளுக்கான எறிபந்து போட்டியில் ஶ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் முதல் இடமும் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் இரண்டாமிடமும் பெற்றனர்.வளையப்பந்துப் போட்டியில் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி ...

19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றது. இதில் கடந்த 27ம் தேதி கடைசி நாள் போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலின் இறுதிசுற்று போட்டி நடந்தது. இதில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என்ற நம்பிக்கையில் இந்தியா முழுவதும் ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். முதல் சுற்றில் நீரஜ் சோப்ரா மற்ற வீரர்களைக் ...

சென்னை: உலகக் கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்ற தமிழகத்தின் பிரக்ஞானந்தா முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அஜா்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியரும், தமிழருமான ஆா். பிரக்ஞானந்தா 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றாா். உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் சாம்பியன் கோப்பை வென்றாா். உலகக் ...

திண்டுக்கல் புனித மரியன்னை மேனிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முன்னாள் மாணவர் இயக்கம், திண்டுக்கல் மாவட்ட கால்பந்தாட்டக்கழகம் இணைந்து நடத்தும் பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி 27.08.23 முதல் 28.08.23 இரண்டு நாட்கள் நடைபெற்றது. எட்டு பள்ளிகள் பங்கேற்ற இப்போட்டியில் திண்டுக்கல் புனித மரியன்னை மேனிலைப்பள்ளி அணியும், மதுரை புனித மரியன்னை மேனிலைப் பள்ளி அணிகளும் ...

மாதவரம் தொகுதி சோழவரம் ஒன்றியம் செங்குன்றம் அடுத்த பாடிய நல்லூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாரி சிலம்பம் கலைக்கூடம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி சிலம்ப ஆசான் முத்துமாரி தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட சிலம்ப மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு சிலம்பம் ...

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கான  வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது இதில் செங்கம்  மற்றும் அதனை சுற்றியுள்ள 40 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியர் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். செங்கம் அடுத்துள்ள மேல்செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான விளையாட்டு போட்டி கோ-கோ ,கபாடி, த்ரோபால்,ஹேண்ட் ...

பெக்கு: செஸ் உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் அமெரிக்கா வீரர் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி தமிழக வீரர் பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். அசர்பைஜானில் நடைபெற்று வரும் செஸ் உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த செஸ் உலகக்கோப்பைத் தொடரின் காலிறுதி சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா சக இந்திய வீரரான தெலங்கானாவைச் சேர்ந்த அர்ஜூன் ...

சென்னையில் 7 வது ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி  ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா உள்ளிட்ட ஆறு நாடுகள் கலந்து கொள்கின்றன 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த போட்டியானது சென்னையில் நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி ...