மதுரையில் நடைபெறும் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடைபெற உள்ளது. தை முதல் நாளான ஜனவரி 15 தேதி தொடங்கி 16, 17 ஆகிய மூன்று நாட்கள் இப்போட்டிகள் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சில விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. ...

கடந்த 5 ஆண்டுகளாக, ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் உரிமைகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்தன. டிஜிட்டல் உரிமைகளும் ஹாட்ஸ்டார் வசம் இருந்தது. ஆனால், 2023-ம் ஆண்டு முதல் டிஜிட்டல் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘வியாகாம் 18’ நிறுவனம் கைப்பற்றியது. மொத்தம் ரூ. 20, 500 கோடி கொடுத்து இந்த உரிமையை ஹாட்ஸ்டாரிடம் இருந்து பெற்றுக்கொண்டது. ...

சென்னையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார். பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். பெரும்பாலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தென் மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில் அதிக அளவில் நடைபெறுவதால் ஏராளமான மக்கள் ஒன்றாகத் திரண்டு போட்டியை கண்டுகளித்து வருகின்றனர். பெரும்பாலும் சென்னையைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் ...

மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்று ...

கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 4 -ம் அணி சார்பில் கோவையில் உள்ள ஆதரவற்ற அன்பு இல்ல மாணவ- மாணவிகளுக்கான பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடந்தது. இந்த விளையாட்டுப் போட்டியினை 4-வது அணி கமாண்டன்ட் செந்தில்குமார் தொடக்கி வைத்தார். விளையாட்டு போட்டிகள் காலை தொடங்கி மாலை வரை நடந்தது. விளையாட்டு போட்டிகளில் ...

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நேற்று  தொடங்கியது . இந்த போட்டிகளை அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி, ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். என்னதான் மதுரை பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பேமஸாக இருந்தாலும் தமிழ்நாட்டை பொறுத்த அளவில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டையில்தான் தொடங்கும். அதேபோல மற்ற மாவட்டங்களை விட இங்குதான் ...

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ள தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் மிக முக்கியமானவைகளாக, ஜல்லிக்கட்டு காளைகளுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் ...

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இருந்த நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு நலன் கருதி ஒத்தி வைக்கப்படுவதாகவும் நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கலெக்டர் கவிதா ராமு அறிவித்துள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ...

கோவை கொடிசியாவில் செட்டிநாடு திருவிழா : வருகிற 7, 8 ம் தேதி நடக்கிறது கோவையில் முதல் முறையாக வரும் 7, 8 – ம் தேதிகளில் கொடிசியாவில் செட்டிநாடு திருவிழா நடைபெற உள்ளது. இதுகுறித்து செட்டிநாடு திருவிழா ஒருங்கிணைப்பாளர் முத்துராமன், தலைவர் ராமு மற்றும் லட்சுமி செராமிக்ஸ் முத்துராமன் ஆகியோர் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:- ...

சென்னை: தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.15.60 கோடி மதிப்பிலான ஜிம்னாசியம், செயற்கை இழை ஓடுதளம் உள்ளிட்டவற்றை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் நேற்றுதிறந்து வைத்தார். மின்துறையில் 101 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் அப்போது அவர் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டில் ...