ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தனவாசி காடு பகுதியில் ஒரு கோடி சிவலிங்கங்கள் கொண்ட ஆலயம் நிர்மாணிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது முதல் கட்டமாக அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே மங்களநாதர் சிலை மற்றும் எட்டு அடி உயரம் கொண்ட ஐந்து முகங்கள் கொண்ட பஞ்ச முக நாகலிங்க ...
உடுமலை குறிச்சி கோட்டை பக்கம் உள்ள ஆலாம்பாளையம் பிரிவில் அருள்மிகு. சுடலை ஆண்டவர் திருக்கோயில் உள்ளது. இந்த கோவில் கொடை விழா நேற்று முன்தினம் திங்கட்கிழமை தொடங்கியது. நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு அன்னதானமும், 10 மணிக்கு திருமூர்த்தி மலையில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும்,மதியம் 12 மணிக்கு கணியான் மகுடம் பாடுதல், ...
கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தோப்பு அணிக்கு மாதந்தோறும் எண்ணப்படும் இந்த மாதம் உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் பொது உண்டியல் மூலம் ரூ. 36 லட்சத்து 38 ஆயிரத்து 769 திருப்பணி உண்டியல் மூலம் ரூ ...
மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் வடகரை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் தர்மராஜா ஆலயத்தில் ஆடித் திருவிழா ஆலய பொறுப்பாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சியில் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பால்குடம் எடுத்தல், கூழ்வார்த்தல், கும்பம் படையல் ...
கோவை: கோவையில் பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவையில் மிகவும் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான இக்கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பேரூர் ஆதினம் தவத்திரு மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் தவத்திரு குருமரகுருபர ...
மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி அத்திப்பட்டு கோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லாத்தம்மன் ஆலயத்தில் 23-ம் ஆண்டு ஆடித் திருவிழா ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பால்குடம் எடுத்தல், ...
பவானிசாகரில்,கஞ்சி கலயம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பவானிசாகர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஆண்டு தோறும் ஆடிப்பூர விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கலச பூஜை, வேள்வி பூஜைகள் நடந்தன. இதனையடுத்து,மாலை 4 மணிக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி உருவப்படத்துடன் கஞ்சிக்கலய ...
தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவிலுக்குட்பட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் சிவனனைந்த பெருமாள் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு 351 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கொடை விழாவை யொட்டி கடந்த வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் கால்நட்டு விழா நடைபெற்றது. செவ்வாய்கிழமை அன்று இரவு மழை வளம், நாட்டின் ஓற்றுமை, மனித ...
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் அம்மாவாசை ஆடி 18 போன்ற நாட்களில் முன்னோர்களை நினைவாக திதி நடக்கும் வழக்கம் போல இந்த ஆண்டு நொய்யல் ஆற்றங்கரையில் படித்துறையில் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சியில் போதுமான அடிப்படை வசதிகளை இந்து சமய அறநிலைத்துறை செய்து ...
பழனி செல்லும் பக்தர்களுக்கு வெளியான சூப்பர் நியூஸ்!! இனி நீண்ட நேரம் நிற்க தேவை இல்லை!! தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் கடவுள் தான் முருகர். இவரின் அறுபடை வீடுகளில் ஒன்று தான் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ஆகும். இங்கு ஒவ்வொரு நாளும் முருகனை தரிசிக்க கோடிக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். மேலும், ...