அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் சர்ச்சைக்குரிய வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளால், அமெரிக்க வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில் அவரது மக்கள் ஆதரவு வெறும் 33 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 1974-ம் ஆண்டு வர்த்தக சட்டத்தின் பிரிவு 301-ஐப் பயன்படுத்தி, இந்தியா, சீனா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ...

பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான அமைச்சரவையில் சுமார் 20-க்​கும் மேற்​பட்​டோரின் இலாகா மாற்றம் செய்​யப்பட உள்​ள​தாக​வும், புதி​தாக திமுக​வும் இடம் பெற இருப்​ப​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. தமிழ்​நாட்​டில் விஜய் தலை​மை​யில் தவெக ஆட்சி அமைந்த பின் திமுக​வின் போக்​கில் மாற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. தொகுதி வரையறை மசோ​தாவை கடுமை​யாக எதிர்த்த திமுக, இப்​போது அதற்கு ஆதர​வளிக்க ...

முதல்​வரின் விரி​வான மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்​டத்​தின் கீழ் காப்​பீட்​டுத் தொகை ரூ.25 லட்​ச​மாக உயர்த்​தப்​படு​கிறது என்று முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார். சட்​டப்​பேரவை நேற்று காலை கூடியதும் 110 விதி​யின் கீழ் பல்​வேறு அறி​விப்​பு​களை வெளி​யிட்டு முதல்​வர் விஜய் பேசி​ய​தாவது: ஒரு உயி​ரின் மதிப்​பை, அவரது வரு​மானம் தீர்​மானிக்​கக் கூடாது. வசதி படைத்​தவர், வசதி குறை​வான​வர் என்ற நிலை, ...

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் , விதி எண் 110-ன் கீழ், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் மக்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக அரசு சார்பில் வாகனம், வாகனப் படி மற்றும் உதவியாளர் படி வழங்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டார்.முதல்வர் பேசுகையில், “கடந்த 12-ம் தேதி காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி ...

தென் மாநிலங்களின் முதல்வர்கள் மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் சென்னையை அடுத்த கோவளம் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய- மாநிலங்களிடையேயான கவுன்சில் செயல்பட்டு வருகிறது. மாநிலங்களிடை கவுன்சிலுக்கு  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகிக்கிறார். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ...

ஈரான் விஷயத்தில் தற்போது முக்கிய பேச்சுவார்த்தை கருவியாக இருக்கும் ஓமான் நாட்டிற்கு மிரட்டல் விடுத்துளார் டிரம்ப், ஏற்கனவே ஒட்டுமொத்த முதலீட்டு சந்தையும் ஈரான் – அமெரிக்கா மத்தியில் ஜூன் மாதம் செய்யப்பட்ட அமைதி ஒப்பந்தம் தொடர்பான 60 நாட்கள் இன்றுடன் முடிகிறது.இதனால் மீண்டும் போர் துவங்குமா என்ற அச்சத்தில் இருக்கும் வேளையில் டிரம்ப் மீண்டும் தனது ...

சட்டசபையில், மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: தமிழகத்தில், 26 விதமான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இவை, 15 நாட்களில் வழங்கப்படுகின்றன. கடந்த 100 நாட்களில், 39.26 லட்சம் பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல், பத்திரப்பதிவுக்கு விண்ணப்பித்ததும், 45 சதவீதம் பேருக்கு பட்டா வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசுப் பொருட்களை, கடந்த ஆட்சிகளில், ...

தமிழக அரசியல் களத்தில் விசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும். வருங்காலத்தில் விசிக தமிழகத்தின் ஆளுங்கட்சியாக வளர வேண்டும்.” என விசிக தலைவர் திருமாவளவன் உளுந்தூர்பேட்டையில்  நடைபெற்ற மாநாட்டில் பேசியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையில் விசிக சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் ...

காங்கிரஸ் தலைமையகத்தில் தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் முழுப் பாடலையும் பாடக் குழுவினர் பாடியதால், அதனைப் பாதியில் நிறுத்துமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சைகை காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மற்றும் கட்சித் தலைமையக நிகழ்வுகளில் வந்தே மாதரம் பாடலின் முதல் 2 வரிகள் மட்டுமே ...

திராவிட முன்னேற்றக் கழகத்தின் உள்கட்சி அரசியலில் நிலவும் பல்வேறு குழப்பங்களும் கருத்து வேறுபாடுகளும் திமுக தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக ஜூனியர் விகடனின் ‘மிஸ்டர் கழுகு’ பகுதியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவரும் பொதுச்செயலாளருமான துரைமுருகனை அப்பொறுப்பிலிருந்து விடுவித்தால், அவருக்குப் பதிலாக அடுத்ததாக யாரை அந்தப் பதவியில் நியமிப்பது என்பதில் கட்சிக்குள்ளேயே ஆளுக்கு ஒரு கருத்து ...