திருச்சி: தமிழகத்தின் நிதிநிலை அதலபாதாளத்தில் உள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி விமானநிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜகவுடன் கூட்டணி அமைக்கவோ, சமரசம் செய்யவோ ஒரு குறைந்தபட்ச தகுதி வேண்டும். அந்த தகுதி திமுகவுக்கு கிடையாது. எனவேதான், முதல்வர் அதை ஒப்புக்கொண்டு பாஜகவுடன் சமரசம் இல்லை எனக்கூறி இருக்கிறார். ‘டெல்லிக்கு செல்வது ...

அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ள நிலையில் ஓபிஎஸ் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து செயல்பட முடியாத நிலையில், இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி ...

சண்டிகர்: பஞ்சாப் வேளாண் துறையில் ரூ.150 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநில வேளாண் துறை அமைச்சர் குல்தீப் சிங், மாநில வேளாண் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அப்போது முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரூ.150 ...

கோவை ரயில் நிலையம்: ரயில்வே கமிட்டி தலைவர் உள்பட 16 பேர் கொண்ட எம்.பி க்கள் குழு ஆய்வு கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே கமிட்டி தலைவர் ராதா மோகன் சிங் அவர்கள் தலைமையில் 16 பேர் கொண்ட எம்.பி க்கள் குழு ஆய்வு செய்தது. “ஒன் ஸ்டேஷன் ஒன் ப்ராடக்ட்” திட்டத்தில் கோவை ரயில் ...

சென்னை: அதிமுக தலைமை அலுவலக கலவரம் தொடர்பான வழக்கில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களை கைது செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கலவரம் ஏற்பட்டது. இது தொடர்பாக உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி அளித்த புகாரின்பேரில் ...

பாரதிய ஜனதா கட்சியில் அதிக பட்ச அங்கீகாரத்தை கொண்ட அமைப்பாக ஆட்சி மன்ற குழு திகழ்கின்றது. இந்த ஆட்சி மன்ற குழு தலைவர்கள் மற்றும் முதலமைச்சர்களை தேர்வு செய்வது கட்சி அளவிலான முக்கிய முடிவுகளை எடுப்பது என அனைத்திலும் இந்த குழு உறுப்பினர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி இந்த ...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 23 ந்தேதி மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகை தர உள்ளார். இரவு கோவை விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கும் முதல்வர், 24 ந்தேதி காலையில் ஈச்சனாரி இரத்தினமர கல்லூரி அருகே நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 82 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதையடுத்து, ...

சென்னை : பொதுச் செயலாளர் பதவியை அடையத் துடிக்கும் நீங்கள் பதவி வெறி பிடித்தவரா? இல்லை ஓ.பன்னீர்செல்வம் பதவி வெறி பிடித்தவரா? என எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பியுள்ளார் ஓபிஸ் ஆதரவாளர் புகழேந்தி. அதிமுகவை இணைந்து நிர்வகிக்க ஈபிஎஸ்ஸுக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்த நிலையில், அதனை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் பதவி வெறி பிடித்தவர் ...

சென்னை: அதிமுகவில் பொதுக்குழு நடப்பதற்கு முன் ஓ பன்னீர்செல்வமுடம் நடந்த பேச்சுவார்த்தை குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று வெளிப்படையாக பேசினார். பொதுக்குழு நடப்பதற்கு முன் நடந்தது என்ன என்று வெளிப்படையாக ஓ பன்னீர்செல்வம் பேசினார். அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று தீர்ப்பு வந்தது. ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லாது. இந்த பொதுக்குழு ...

ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை அரசு பிறப்பிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இன்று தலைமைச் செயலகத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் & போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பாமக நிறுவனர் ...