பஞ்சாப் அரசின் கஜானா காலியாக இருப்பதால், செப்டம்பர் மாதம் பிறந்து 6 நாட்களாகியும அரசு ஊழியர்களுக்கு இன்னும் ஆகஸ்ட் மாத ஊதியம் தரப்படவில்லை. வழக்கமாக முந்தைய மாத ஊதியத்தை அடுத்த மாதம் முதல் தேதிஅல்லது 31ம் தேதி இரவிலேயே ஊழியர்கள் வங்கிக்கணக்கில் அரசு செலுத்திவிடும். இதுதான் முறையாக இருந்தது. ஆனால், ஆகஸ்ட் மாதம் முடிந்து 6 ...

கன்னியாகுமரி: நேற்று கன்னியாகுமரியில் ஒற்றுமை யாத்திரையை தொடங்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் காந்தி மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு பக்கம் பாஜக ஆயத்தமாகி இருக்கும் காங்கிரஸ் கட்சியும் மறுபக்கம் உட்கட்சி பூசல்களை களைந்து தேர்தலுக்கு தயாராகி வருகிறது. ஆனால், சமீபத்தில் ராகுல் காந்தி, சோனியா ...

புதிய நாடாளுமன்றம் அமைந்துள்ள சென்ட்ரல் விஸ்டா வளாகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதனையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. “சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்குப் பிரதமர் மோடி கடந்த 2020ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். டெல்லி இந்தியா கேட் முதல் குடியரசுத் தலைவர் மாளிகை ...

கோவை: காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல், ராகுல் காந்தி நடந்தாலும், ஓடினாலும் சரி எந்த பயனையும் தராது என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் காங்கிரஸ் கட்சியை சாடியுள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் ...

ஆடு வளர்ப்புக்கு அரசு தரும் 4 லட்சம்! எவ்வாறு பெறுவது? இதோ அதற்கான முழு விவரம். தமிழக அரசாங்கம் பல நலத்திட்டங்களை மக்களுக்காக அமல்படுத்தியுள்ளது. பல படித்த இளைஞர்களே தற்பொழுது விவசாயம் செய்ய முன்வந்துள்ளனர். அவர்களெல்லாம் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம். அதிக வருமானம் தரக்கூடிய தொழில்களில் இந்த ஆடு வளர்ப்பும் ஒன்று. அவ்வாறு ஆடு வளர்க்க ...

டெல்லி: இந்தியா- வங்கதேசத்தின் உறவு அடுத்த 25 ஆண்டுகளில் புதிய உச்சத்தைத் தொடும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லியில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அவர்களையும் அவருடன் வந்திருக்கும் அவரது தூதுக்குழுவினரையும் வரவேற்கிறேன். கடந்த ஆண்டு நாம் அனைவரும் ...

கோவை மாவட்டம் வெள்ளலூரில் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை இடம் மாற்றப்போவதாக சமீபத்தில் வெளியான அறிவிப்பு திமுக – அதிமுக இடையே வார்த்தைப் போருக்கு வழிவகுத்தது. கோவை மாவட்டம் வெள்ளலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் முந்தைய அதிமுக ஆட்சியில் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கியது. ரூ.168 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று ...

திருநெல்வேலி: “அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில், ஜனநாயக ரீதியில் முடிவு எடுக்கப்படும். அதுதான் தமிழக முதல்வரின் விருப்பம்” என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாளையொட்டி, திருநெல்வேலியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக ...

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில் இருந்து ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை நாளை தொடங்குகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நடைபயணத்தை தேசியக்கொடி வழங்கி தொடங்கி வைக்கிறார். இதற்காக, ராகுல் காந்தி இன்று மாலை டெல்லியில் இருந்து சென்னை வருகிறார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ...

‘ஆசிரியா்களை சுதந்திரமாக செயல்படவிட்டாலே போதும்; அவா்கள் மாணவா்களின் எதிா்காலத்தை மேலும் வளப்படுத்தி விடுவா்’ என டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். ஆசிரியா் தினத்தையொட்டி, பள்ளிக்கல்வித் துறை சாா்பில் 2021-2022-ஆம் ஆண்டுக்கான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா சென்னை கலைவாணா் அரங்கில் திங்கள்கிழமை ...