உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் இங்கு படிப்பை தொடர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். உக்ரைன் போர் சூழல் காரணமாக, மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் அங்கிருந்து இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். அவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர வாய்ப்பளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ...
பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு அவர் பெற்ற 1,200-க்கு மேற்பட்ட பரிசு பொருட்கள் இன்று முதல் ஏலம் விடப்படுகிறது. பாரத பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், பாஜக தொண்டர்கள் அவருடைய பிறந்த நாளை கோலாகாலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி அவர்கள் பெற்ற 1,200-க்கு மேற்பட்ட பரிசு ...
பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி. இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ராகுல் காந்தி அவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரதமர் மோடி ...
டெல்லி: அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் திமுக அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார். அம்பேத்கரும், மோடியும் என்ற புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டார். ...
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி கண்ணாட் பிளேசில் அமைந்துள்ள ஆர்டார் 2.0 என்கின்ற உணவகத்தில் 56 இன்ச் மோடி ஜி தாலி என்கிற பெயரில் உணவு போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் 56 விதமான உணவு வகைகளை கொண்ட பிரத்தியேக உணவு தட்டு வழங்கப்படுகிறது.இந்த ...
இந்துக்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் அவதூறாக பேசியதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ . ராசாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்து வருகிறது. சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிரணி பொதுச்செயலாளர் நதியா சீனிவாசன், அசோக் நகர் காவல் நிலையத்தில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தி ...
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை பொறுப்புக்கு இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 7.5 சதவீதமாக உயரும் என்று தெரிவித்துள்ளார். உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவுகத் மிர்சியோயேவ்-ன் அழைப்பை ஏற்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் தலைவர்கள் குழுவின் 22-வது கூட்டத்தில் ...
மதுரை மாட்டுத்தாவணியில் டைடல் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மதுரையில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், “பாண்டியர் காலத்தில், தமிழ் வளர்க்கப்பட்ட மதுரையில் தற்போது தொழில்துறை வளர்கிறது . புவிசார் குறியீடு பெற்ற 42 பொருட்களில் 18 பொருட்கள் தென்மாநிலங்களை சேர்ந்தவை. மதுரையில், சிறு, குறு, நடுத்தரத் ...
சென்னை : எனது பதவி தொண்டன் கொடுத்த பதவி. பர்மனன்ட் பதவி. ஸ்டாலின் சொல்வது போல டெம்பரவரி பதவி இல்லை. ஸ்டாலின் அவர்களே உங்களைத்தான் உங்கள் அப்பா கடைசி வரை நம்பாமல் டெம்பரவரி பதவியிலேயே வைத்திருந்தார் என விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. சென்னை வடபழனியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அதிமுக இடைக்கால பொதுச் ...
அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரம் பதிவு செய்ய மறுப்பதற்கு பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, கடந்த 2016 அக்டோபர் 20ம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை வரன்முறை செய்யும் திட்டத்தை கடந்த 2017ல் மே ...