கனடா: சீனா ஜனநாயக நாடுகளுடன் ஆக்கிரமிப்பு விளையாட்டுகளை விளையாடுவதாகவும் கனேடிய நிறுவனங்களை குறிவைப்பதாகவும் ட்ரூடோ குற்றம் சாட்டினார். கனேடிய உளவுத்துறை, சமீபத்திய தேர்தல்களில் சீனா ஆதரவு வேட்பாளர்களின் இரகசிய வலையமைப்பை அடையாளம் கண்டதாக உள்ளூர் ஊடக அறிக்கை வந்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஃபெடரல் தேர்தலில் சீனாவால் குறைந்தது 11 வேட்பாளர்கள் ஆதரித்ததாக அதிகாரிகள் ட்ரூடோவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ...

டெல்லி: 2022 டிசம்பர் 1 முதல் ஜி20-யின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. பிரதமர் மோடி அதற்கான லோகோ வெளியிட்டார். நாடு முழுவதும் பல இடங்களில் வெவ்வேறு துறைகளில் சுமார் 200 கூட்டங்களை இந்தியா நடத்த உள்ளது. ஜி20-யின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது வரலாற்று தருணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ...

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் 95ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். டெல்லி: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் கட்சி தலைவருமான லால் கிருஷ்ண அத்வானி இன்று (நவம்பர் 8) தனது 95ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த ...

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்துக்கு பிரதமர் வருவதை முன்னிட்டு, பாஜக மாவட்ட நிர்வாகிகள் அவரை வரவேற்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமத்தில் உள்ள காந்தி கிராமியப் பல்கலைக்கழகத்தில், நவ.11-ல் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அவரை வரவேற்க கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் தனபாலன், மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் ஆகியோர் ...

கோவை வைசியாள் வீதியில் உள்ள டாஸ்மாக் கடையை (எண் 1702)மூடக்கோரி பாஜகவினர் ராஜ வீதியில் உள்ள தேர்நிலை திடல் அருகே நேற்று மாலை அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர்.அங்கு சென்ற வெரைட்டி ஹால்ரோடு போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்திய உக்கடம் டிவிஷன் பாஜக நிர்வாகி சேகர் உட்பட 99 பேரை கைது செய்தனர்.இவர்களில் 30 பேர் ...

புதுச்சேரி: புதுவையில் என் ஆர் காங்கிரஸ் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடக்கிறது . சட்டமன்ற தேர்தலில் புதுவையில் ஆறு சுயேட்சை எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர் . இதில் சுயேட்சையாக போட்டியிட்டு ஏனாம் பிராந்தியத்தில் வெற்றி பெற்ற கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாச அசோக் திருபுவனை தொகுதி அங்காளன் உழவர் கரை தொகுதி சிவசங்கர் ...

சேர்க்கை மற்றும் அரசு வேலைகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியலமைப்புத் திருத்தத்தின் செல்லுபடியை உறுதி செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் வரவேற்று பாராட்டியுள்ளனர். பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறை மத்திய அரசு அறிவித்ததற்கு ...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ? சிலர் மாய தோற்றத்தை உருவாக்க முயற்சி – அமைச்சர் மனோ தங்கராஜ் கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைப்பட்ட நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 2030 க்குள் தமிழக முதல்வர் தமிழகத்தின் ...

கோவை சரவணம்பட்டி வி.கே ரோடு- வி.ஆர் மருத்துவமனை ரோடு சந்திப்பில் சாலை வசதி அடிப்படை வசதி கோரி ஆர்ப்பாட்டம் செய்வதற்காக பாஜகவினர் நேற்று சட்ட விரோதமாக கூடினார்கள்.அங்கு விரைந்து சென்ற சரவணம்பட்டி போலீசார் பா..ஜ.க மண்டல தலைவர் ரத்தினசாமி ,வார்டு தலைவர் வினோத்,மண்டல மகளிர் அணி செயலாளர் சிந்துஜா,மண்டல துணைத் தலைவி தீபிகா சாமிநாதன்,,பிரேமா, ரேகா ...

லாகூர் : ”பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், என் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட அதே இடத்தில் இருந்து, பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியின் பேரணி நாளை முதல் மீண்டும் துவங்கும்,” என, இம்ரான் கான் தெரிவித்தார்.பாகிஸ்தானில் ஆளும் கட்சியை எதிர்த்து, அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், பாக்., தெஹ்ரீக் – இ – ...