ஜி-20 அமைப்பின் அடுத்த தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ளது அதனுடன் ஜி-20ன் அடுத்த உச்சி மாநாடு செப்டம்பர் 2023 இல் புதுதில்லியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் இந்தோனேசியா பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இந்தோனேசியாவின் பாலிக்கு சென்றார். அங்கு பிரதமர் மோடி ...
புதுடெல்லி: ‘புதிய மற்றும் வளர்ந்த இந்தியா குறித்து கனவு காணுங்கள்’ என்று மாணவர்களிடையே பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மூ அறிவுறுத்தியுள்ளார். குழந்தைகள் தினத்தையொட்டி டெல்லி ராஷ்ட்டிரபதி பவனில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஜனாதிபதி திரவுபதி முர்மூவை நேற்று சந்தித்து கலந்துரையாடினார்கள். அப்போது ஜனாதிபதி திரவுபதி கூறியதாவது: குழந்தை பருவம் என்பது மிகவும் அழகான ...
சென்னை: சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாடு காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைந்துவந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த இவர், அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்ச்சியும் பெற்று வந்தார். சமீபத்தில் பயிற்ச்சியின் போது மாணவிக்கு காலில் தசைப்பிடிப்பு ...
இமாச்சல பிரதேசத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இடையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தன. இந்த பிரச்சாரம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காங்ரா மாவட்டத்தின் நடந்த பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் ...
நைட்டியுடன் தி.மு.க பெண் கவுன்சிலரின் சேட்டை: கோவையில் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ராஜன் நகர் பகுதியில் வசிப்பவர் சுபாஷ் இவர் ஒரு தொழில் அதிபர் இவர் வீட்டிற்கு முன்பு மரங்களை நட்டு வைத்து உள்ளார் இந்த மரங்களை சாலையில் வைக்க கூடாது எனக் கூறி கோவை மாநகராட்சி 34வது ...
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை இயக்குனரகத்தில், எலிக்காய்ச்சலை கண்டறியக்கூடிய லெப்டோ ஸ்பைரோஸிஸ் சேவையை ஆய்வகத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இந்தியாவில் 10 இடங்களில் உள்ள லெப்டோ ஸ்பைரோஸிஸ் ஆய்வகம் தற்போது அரசு சார்பில் ...
எதிரும் புதிருமாக ஆகிவிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்கட்சித் தலைவர் இபிஎஸ் இருவரையும் அருகருகே ஒன்றாக நிற்க வைத்து பூங்கொத்தை வாங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் இரு அணியாக பிரிந்து நிற்கின்றார்கள். ஏற்கனவே டிடிவி தினகரன் ஒரு அணியாகவும் சசிகலா ஒரு அணியாகவும் பிரிந்து ...
திண்டுக்கல்: காந்தி கிராம பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்தார். அப்போது அவருக்கு பாஜக மற்றும் திமுக கட்சியினர் கொட்டும் மழையை கூட பொருட்படுத்தாமல் போட்டி போட்டு வரவேற்பு அளித்தனர். இதனால் சென்னையைவிட திண்டுக்கல்லில் மோடியை வரவேற்க மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராமத்தில் காந்தி கிராம ...
திண்டுக்கல்லில் நடைபெறும் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரை. திண்டுக்கல், காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இனநேற்று று தமிழகம் வந்தடைந்தார். பெங்களூருவிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்து மதுரையிலிருந்து ...
சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம் என ஈரோட்டில் நடந்த திருமண விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற ஈரோடு தெற்கு மாவட்ட கழகத் துணை செயலாளர் செந்தில்குமார் இல்லத்திருமண விழா மேட்டுக்கடையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினார். ...