புதுச்சேரி கடற்கரை சாலையில் புதுச்சேரி விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டது விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது காவல்துறை மேற்கொள்ளும் துரித நடவடிக்கைகள் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதோடு புதுச்சேரி மாநிலம் ஓர் அமைதியான மாநிலமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது . இதனால் புதுச்சேரிக்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து ...

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கைது: கோவையில்  சாலை மறியல் ஈடுபட்ட பா.ஜ.க வினர் கைது சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பெண்களை இழிவு படுத்தி பேசியதாக, தி.மு.க வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல் துறையினரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அண்ணாமலை உள்ளிட்ட ...

சென்னை: மணிப்பூர் மாநில ஆளுநராகவும், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநராகவும் இருப்பவர் இல.கணேசன். அவரது அண்ணன் எல்.கோபாலனின் 80-வது பிறந்தநாள் விழா, வரும் 3-ம் தேதிசென்னையில் கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்குமாறு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, இல.கணேசன் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று, விழாவில் பங்கேற்பதற்காக மம்தா நாளை மாலை சென்னை ...

ஆகஸ்ட் 1 மற்றும் அக்டோபர் 29 க்கு இடையில் மத்திய அரசு தலா ரூ. 1 கோடி மதிப்புள்ள 10,000 தேர்தல் பத்திரங்களை அச்சிட்டது என்று அந்தத் தேதிகளைக் குறிப்பிட்டு பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) இரண்டு தகவல் அறியும் உரிமைப் (RTI) பதில்கள் தெரிவிக்கின்றன. இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தல்களுக்கு முன்னதாக, மிக ...

சென்னை: உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் 12,525 கிராமங்களில் கிராமசபை கூட்டமும், நகர்ப்புற உள்ளாட்சி வார்டுகளில் பகுதி சபை கூட்டமும் இன்று நடைபெறுகிறது. சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் நடக்கும் பகுதி சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, பொதுமக்களிடம் குறைகளை கேட்கிறார். தமிழகத்தில் உள்ள 12,525 கிரா மங்களிலும் குடியரசு தினம் (ஜன.26), மே தினம் ...

பிரேசில் : பிரேசில் அதிபருக்கான தேர்தலில் 50.9 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 77 வயதான இடது சாரி வேட்பாளர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா வெற்றிபெற்று இருக்கிறார். பிரேசில் அதிபருக்கான தேர்தலில் அதிபர் ஜெயீர் போல்சனரோ மற்றும் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த 2-ம் தேதி ...

நாட்டின் அனைத்து மத மொழி மற்றும் இன மக்களுக்கு ஒரே மாதிரியாக பொதுவான உரிமைகளை வழங்கும் விதத்தில் புது சிவில் சட்டம் ஒன்றை ஏற்றுவது மத்திய பா.ஜ.க அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் இதனை கொண்டு வருவதற்கு முன்பாக நாட்டின் பல்வேறு தரப்பினருக்கிடையே அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்று எண்ணுகிறது. ...

கோவையில் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி அபகரிப்பு செய்த வழக்கு: முக்கிய குற்றவாளியான பிரபல வழக்கறிஞர் விசாரணைக்கு பின் கைது – சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை  கோவையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல மருத்துவமனை தாக்கப்பட்டு அதன் தலைமை மருத்துவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். மருத்துவமனை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரபல ...

இராமநாதபுரம் : அனைத்திந்திய அண்ணா திமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான் தான் எனவும், ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் எண்ணம் அதிமுக இணைய வேண்டும் என்பதே என அதிமுக எதிர்கட்சி துணை தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை நடைபெறுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் ...

1998ல் இருந்து தொடர்ந்து 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நீடித்து கொண்டிருக்கிறது. நரேந்திர மோடி மட்டும் தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் ஆட்சி செய்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. நரேந்திர மோடி பிரதமராக சென்றுவிட்ட போதிலும் பாஜக தனது செல்வாக்கை தக்க வைத்து வருகிறது. இருப்பினும், கடைசியாக 2017 நடந்த சட்டமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு சிறிய இறக்கம் ஏற்பட்டது. ...