பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் தான் தலையிட்டதை நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அம்மாநில ஆளுநர் ஆரிஃப் கான் சவால் விடுத்துள்ளார். டெல்லி: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் (நவ.2) நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தலையீடு ...
நான்கே ஆண்டுகளில் நடைபெறும் ஐந்தாவது பொது தேர்தலில் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மிக பெரிய வெற்றி அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது. அவரது தீவிர இடதுசாரி மதவாத கட்சிகள் அடங்கிய கூட்டணி பெரும்பான்மை வென்றுள்ளது கடந்த சில ஆண்டுகளாகவே, இஸ்ரேலில் நீடித்து வரும் அரசியல் பிரச்னைக்கு இந்த தேர்தல் முடிவுகள் முற்றுப்புள்ளி வைக்கும் ...
சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் பொறுப்பு, அமைச்சர் சக்கரபாணியிடம் இருந்து உணவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக உணவுத் துறையின் கீழ் இயங்கும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (டிஎன்சிஎஸ்சி), தலைவராக கடந்த 2014 வரை கூட்டுறவு, உணவுத் துறை செயலர்கள் இருந்தனர். அதிமுக ஆட்சியில், இந்த பொறுப்பு செயலரிடம் இருந்து, அமைச்சராக ...
பிரதமர் மோடி, அசோக் கெலாட்டை பாராட்டி பேசியதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான சச்சின் பைலட் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸின் இளம் தலைவர்களில் ஒருவருமான சச்சின் ...
இமாச்சலபிரதேச மாநிலத்தில் வரும் 12-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவிடப்படும் வாக்குகள் டிசம்பர் மாதம் 8-ம் தேதி எண்ணப்பட்டு அவற்றின் முடிவுகள் அன்றே அறிவிக்கப்படுகிறது. இதற்கிடையே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. அதில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் ...
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி இன்று அவசரமாக டெல்லி செல்கிறார். ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என் ரவி டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவி திமுக அரசுக்கு இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. ஆளுநர் ஆர். என் ...
இரு மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இனிப்புகளை பரிசாக வழங்கினார். இதேபோன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜிக்கு புத்தகங்களை பரிசாக அளித்தார். இரண்டு நாள்கள் பயணமாக சென்னைக்கு வந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சென்னை ...
கோவை: கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் பிரசித்தி பெற்ற முருகப் பெருமான் சன்னதி இருப்பது தெரியாமல் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்று, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:கோவைக்கு பொறுப்பு அமைச்சராக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு முறைகூட கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வந்து ...
கோவை மாநகராட்சி 63-வது வார்டில் உள்ளாட்சி தினத்தை ஒட்டி வார்டு சபை கூட்டம் இன்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுமக்கள் தங்களது குறை சம்பந்தமான மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர். பின்னர் ...
திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் 13 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிகோரிய வழக்கு விசாரணை நவ.7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரான கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சந்தேகப்படும் ...