தமிழகத்தில் கடந்த ஒன்பதாம் தேதி, நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் கவர்னர் உரையை கவர்னர் ஆர்.என்.ரவி வாசித்து முடிந்ததும், அதை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார். அதனை அவர் அவையில் பேசிக்கொண்டிருந்த போதே திடீரென கவர்னர் அவையிலிருந்து வெளியே சென்றார். இதனால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. இந்த நிலையில், கவர்னர் வெளியிட்ட பொங்கல் ...
சென்னை: தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனை முற்றுகையிடும் போராட்டங்கள் நாளை முதல் நடைபெற உள்ளன. தமிழ்நாடு சட்டசபையில் தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் தன்னிச்சையாகவும் சில பகுதிகளை விட்டுவிட்டும் வாசித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதனைக் கண்டித்து ஆளுநர் ரவி முன்பாகவே ...
எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை இன்றைய சட்டப்பேரவை கூட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை புரிந்துள்ளனர். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கைக்கு முடிவெடுக்காமல் இருக்கும் சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டையில் வருகை புரிந்துள்ளனர். ...
திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, கடந்த 2015ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ஏழு ஆண்டுகள் விசாரணைக்குப் பின் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, திமுக எம்.பி. ஆ.ராசா, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா ...
கோவை: பசுமை தாயகம் சார்பில் நொய்யல் ஆற்றை மீட்டு எடுப்போம் என்ற தலைப்பில் கோவையில் இன்று கருத்தரங்கம் நடந்தது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- நொய்யல் ஆற்றை மீட்க வேண்டும் என்ற நிலை வந்துள்ளது. நொய்யல் நன்றாக இருந்தால் தான் ...
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறையாக பிரதமரான மோடி, 2019ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமரானார். சர்வதேச அளவில் மிகுந்த சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக கருதப்படும் மோடி, தொடர்ந்து தன்னை ஏழைத்தாயின் மகன் ஆகவே முன்னிறுத்தி வருகிறார். தனிப்பட்ட முறையில் அவர் விலையுயர்ந்த ...
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நவாஸ் ஷெரிப்பின் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதன் மூலம் பிரிவினைக் கொள்கையை கடைபிடித்ததாக முன்னாள் பிரதமர் இம்ரான்கான்,பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் மூத்த தலைவர்கள் தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையர் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வந்தனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கடந்தாண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ...
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், சென்னை கவர்னர் மாளிகையில் நாளை 12-ம் தேதி வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கும் பொங்கல் பெருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் ...
ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை. ஆனால், அதை அரசியலாக்கும் போது தான் பிரச்சினை ஆகிறது. ஒன்றிய அரசு என்று அழைத்து அவமதிக்கும் போது தான் அது பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் இந்திய குடிமைப்பணி தேர்வுகளில் வென்று நேர்முகத்தேர்வை எதிர்கொள்வோருடன் ஆளுநர் ...
டெல்லி: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்க அதிமுக பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றால், அதனை ரத்து செய்வதற்கும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு என பொதுக்குழு தொடர்பாக வழக்கில் இ.பி.எஸ். தரப்பு வாதிட்டது. அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு இருக்கும் அதிகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பாமல் பொதுக்குழு எடுத்த முடிவுகளை குறித்து மட்டும் கேள்விக்கு உள்ளாக்குவதை ஏற்க முடியாது. ...












