2026 தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைப் பதிவு செய்துள்ளன. யாரும் எதிர்பாராத வகையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத ஒரு சாதனையாக, 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட ...
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி, வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளார். முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட தவெக, ஒரு மூத்த அமைச்சரையே மிகக் குறைந்த வாக்கு ...
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்டும் பணியில் தவெகவுக்கு ...
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.இதில் சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது. ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக ...
தமிழக சட்டமன்ற தேர்தலின் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இதுதொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக சட்டமன்றம் 234 தொகுதிகளைக் கொண்டது. இவை அனைத்திற்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 4ம் தேதி எண்ணப்பட உள்ளது. இப்படியான நிலையில் ...
பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கதில் நடைபெற்ற இப் பயிற்சி வகுப்புக்கு தலைமை வகித்து, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி பேசியது: வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடவுள்ள மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள் மற்றும் நுண் ...
தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. அறப்போா் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் வெங்கடேசன், அதிமுக வழக்குரைஞா் அணி துணைச் செயலா் இ.சரவணன் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களில், 2021 முதல் 2023-ஆம் ஆண்டு ...
வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான வலுவான தூண்களாக பெண் சக்தி இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஏப்.28 புகழாரம் சூட்டினார். உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் மகளிர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஏப். 28 கலந்து கொண்டார். மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: ”வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாறும் என்ற இலக்கு தடையின்றி ...
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்ததற்கு மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார்.ஏழு எம்.பி.க்களையும் மாநிலங்களவையிலிருந்து தகுதிநீக்கம் செய்யக் கோரி மாநிலங்களவைத் தலைவருக்கு ஆம் ஆத்மி கட்சி வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்களான ராகவ் சத்தா, சந்தீப் பாடக், அசோக் ...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். சட்டமன்றத் தேர்தல் பிரசாரப் பணிகளை முடித்துவிட்டு கடந்த நான்கு நாட்களாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர், நேற்று நள்ளிரவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். வழக்கமான வெள்ளைச் சட்டை மற்றும் ...













