இந்திய கட்டிடக்கலை வளர்ச்சிக்கு துணையாக இருப்பதாக பல கட்டிடக்கலை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த கட்டடம் ‘ஸ்ரீ யந்திரத்தால்’ ஈர்க்கப்பட்டது. இது பாரம்பரிய இந்து பூஜைகளில் பயன்படுத்தப்படுவதாகும். நல்ல ஆற்றல் மூலமாக கருதப்படுகிறது. கோனார்க் சூரியன் கோயிலின் தேர் சக்கரத்தின் பெரிய பித்தளை சிற்பம் கூட இந்த மாளிகையில் உள்ளது. இங்குள்ள மூன்று பொதுக் காட்சிக்கூடங்களில் ஒன்றான ...
சென்னை: ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் வரும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்து வைக்க உள்ளார். காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசன நீர் ஆதாரமாக மேட்டூர் அணை உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டும் ...
பிரதமர் மோடி தலைமையில் கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழு வீச்சில் முன்னேற்றம் கண்டு வருகிறது. கொரோனா பெருந் தொற்று காலத்தில் மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் நாடு முழுவதும் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தி உயிரை காப்பாற்றினார். நாட்டின் மதிப்பை 9 ஆண்டுகளில் உலகளவில் உயர்த்தி இருக்கிறார். ஏழை மக்கள் கவுரவத்துடன் உணவு ...
சென்னை: 16 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 31 ஆம் தேதி 16-வது ஐபிஎல் போட்டித் தொடர் நடைபெற்றது. ...
சென்னை : திமுகவை வீட்டுக்கு அனுப்பும் வரை போராட்டம் ஓயாது, தமிழ்நாட்டில் மக்கள் விரோத செயல்கள் தொடரும்பட்சத்தில் திமுக அரசுக்கு எதிரான அதிமுகவின் போராட்டங்கள் தொடரும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, விஷச்சாராய மரண ...
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உட்பட 4 மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், “தமிழ்நாட்டில் தற்போது கிட்டத்தட்ட மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்ற நிலையில், இதில் பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகள் அனைத்திந்திய அண்ணா ...
சென்னை : மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடந்த வருமான வரி சோதனையில், 150 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தது, கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், டாஸ்மாக் முகவர்கள், அவர்களின் தொடர்புடையோர் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என, தமிழகம் முழுவதும், 40 இடங்களில் வருமான ...
மும்பையின் மேற்குப் பகுதியில் வரவிருக்கும் பந்த்ரா-வெர்சோவா கடல் இணைப்புப் பாலத்துக்கு இந்துத்துவ தலைவரான சாவர்க்கரின் பெயர் சூட்டப்படும் என்றும், மத்திய அரசு வழங்குவதைப் போல மாநில அளவிலான வீரதீரச் செயல்களுக்கான விருதும் சாவர்க்கர் பெயரில் வழங்கப்படும் என்றும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். நேற்று சாவர்க்கரின் பிறந்தநாளில் தலைநகர் டெல்லியில் பேசிய மகாராஷ்டிர ...
குழந்தையின் சடலத்தைக் கையில் தூக்கிக் கொண்டு 10 கிலோமீட்டர் தொலைவிற்கு பெற்றோர் அழுதபடி சுமந்து சென்ற அவலம், நம் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பது நெஞ்சை பதற செய்கிறது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்துள்ள அத்திமரத்து கொல்லை கிராமத்தில் ஒன்றரை வயது குழந்தை தனுஷ்கா நல்ல பாம்பு ஒன்று கடித்துள்ளது. சாலை வசதி ...
சென்னை: நடிகர் ரஜினி தனது ட்விட்டர் பதிவில், ‘இந்திய நாட்டின் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில், தமிழர்களின் ஆட்சி அதிகாரப் பாரம்பரிய அடையாளமான செங்கோல் ஜொலிக்கிறது. தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு, எனது மனமார்ந்த நன்றிகள்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ‘தமிழகத்தின் புகழ்பெற்ற கலாச்சாரத்தால் ஒட்டுமொத்த தேசமும் ...













