பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை `என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பயணத்தை தொடங்கியவர் நிலக்கோட்டை, சின்னாளபட்டி, நத்தம் பகுதிகளைத் தொடர்ந்து திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானாவில் தொடங்கி மாநகராட்சி அலுவலகம் அருகே நடை பயணத்தை நிறைவு செய்தார். அப்போது பேசிய அண்ணாமலை, “உழைக்கும் ...

தமிழகத்தில் நிபா வைரஸ் பரவலைத் தடுக்க பொள்ளாச்சி அருகே கேரளா எல்லையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கேரள எல்லை பகுதியில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆய்வு.. கோயம்புத்தூர்: கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கு தமிழக கேரள ...

நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், வருமுன் காப்போம் ஆரோக்கியம், மிகு நலவாழ்வு காண்போம் சுகாதாரதிருவிழா தொடக்கவிழா நிகழ்ச்சியினை, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்துள்ள உணவுகள் ...

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைதொகை திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ...

டெல்லி: ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வர உள்ளனர். அதாவது இன்று டெல்லியில் நடந்த அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இதுபற்றி முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில் பின்னணி குறித்த முக்கிய தகவலை டிஆர் பாலு எம்பி விளக்கி உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முயற்சியாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. ...

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் சோதனை முயற்சியாக மகளிர் வங்கி கணக்கிற்கு ஒரு ரூபாய் அனுப்பி சோதனை முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் சோதனை முயற்சியாக மகளிர் வங்கி கணக்கிற்கு ஒரு ரூபாய் அனுப்பி சோதனை முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் ...

சிங்கப்பூரின் 9வது அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் தர்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்கிறார். சிங்கப்பூரில் கடந்த 1ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, சிங்கப்பூரின் 9வது அதிபராக அவர் இன்று பதவியேற்க ...

கொடைக்கானல்: அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக்கோரி பாஜக நடத்திய முற்றுகை போராட்டத்தில் என்னை கைது செய்யாததற்காக 3 ஐபிஎஸ் அதிகாரிகளை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்ளனர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். கொடைக்கானலில் ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தை நேற்று அண்ணாமலை மேற்கொண்டார். கொடைக்கானல் நாயுடுபுரம் சித்தி விநாயகர் கோயிலில் தொடங்கி, ...

முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி திடீரென நாளை டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லி செல்ல இருப்பதாகவும் டெல்லியில் அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஒருசில நாட்களில் ...

சென்னை மயிலாப்பூரில் திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர், “ சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டம் அங்கீகாரம் திமுகதான் பெற்று தந்தோம். தேர்தல் என்பது திமுக அளித்த 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. நாளை மறுநாள் அண்ணா பிறந்தநாள் அன்று ...