சென்னை: 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருதினை வழங்கவுள்ளார். தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரிலான விருது கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ...
நடிகை ஜெயசுதா தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோருடன் நடித்துள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திராவின் காங்கிரஸ் தலைவரான ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி முதல்வராக இருந்த போது நடிகை ஜெயசுதா காங்கிரஸில் இணைந்தார். இதையடுத்து செகந்திராபாத் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தொகுதியில் நடிகை ஜெயசுதா வெற்றி ...
கடந்த 20- ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த நிலையில், கடந்த 7 நாட்கள் நடைபெற்ற கூட்ட தொடரில், மக்களவை, மாநிலங்களவையில் மணிப்பூர் சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்ட நிலையில் இரு அவைகளும் முடங்கியது. சனி மற்றும் ஞாயிறு விடுமுறைக்கு பின் இன்று 8-வது நாளாக மீண்டும் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ...
கடலூர்: கடலூரில் இன்று பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று இரவு முழுவதும் பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் தவித்தனர். என்எல்சி விரிவாக்கப் பணிகளுக்காக கடலூரில் விவசாய நிலங்களை அந்த நிறுவனம் கையகப்படுத்தியது. அதிலும் இன்னும் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை அறுவடை செய்யும் வரை காத்திருக்காமல் ஜேசிபி இயந்திரத்தை விட்டு பள்ளம் தோண்டியது. இதனால் ...
டெல்லி: அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்ளும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் தம்பி பிரகலாத் மோடி சாதாரணமாக அரசு மருத்துவமனைக்கு சென்று டயாலிசிஸ் சிகிச்சை பெற்று கொண்ட சம்பவம் நடந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தந்தை பெயர் தாமோதர்தாஸ் மோடி. தாய் பெயர் ஹிரா பென் மோடி. இந்த ...
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த போலீஸாரை மாநில காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். நெய்வேலியில் பாமகவினா் வெள்ளிக்கிழமை நடத்திய முற்றுகைப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. அப்போது கற்கள் வீசப்பட்டதில் போலீஸாா் உள்ளிட்ட பலா் காயமடைந்தனா். இதையடுத்து, தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் ...
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் அழித்திருக்கின்றன. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டங்களை நடத்தியது. பாதிக்கப்பட்ட மக்களும் இதற்கு எதிராக ...
பிரதமர் மோடி இதயத்தால் தமிழர்: யாத்திரை விழாவில் அண்ணாமலை பேச்சு பிரதமர் இதயத்தால் தமிழர். தமிழ்நாட்டை மாற்றும் சக்தி இந்த யாத்திரைக்கு உள்ளது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் ”என் மண், என் மக்கள்” என்ற கோஷத்துடன் 168 நாளில் 1,700 கி.மீ. தூர பாதயாத்திரை துவக்க ...
நெய்வேலி: ‘என்.எல்.சி நிறுவனத்தை நான் முற்றுகையிட வந்ததால் தற்போது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நாளை மீண்டும் பணிகள் துவங்கினால் கடலூர் மாவட்டமே ஸ்தம்பிக்கும் வகையில் சாலை மறியல் நடைபெறும்’ என பா.ம.க தலைவர் அன்புமணி பேசியுள்ளார். இதனை தொடர்ந்து என்எல்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அன்புமணியை போலீசார் கைது செய்தனர். இதனால், போலீஸ் வாகனங்கள் மீது பா.ம.க.,வினர் ...
மணிப்பூர் வீடியோ மற்றும் கலவரம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு குகி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நடைபெற்ற ஆரப்பாட்டத்தின் போது கலவரம் வெடித்தது. மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை ...













