சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீடு, உறவினர்கள் வீடு உள்ளிட்ட அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் சோதனையிட்டனர். அன்று இரவே அவர் கைதும் செய்யப்பட்டார். ஆனால், நெஞ்சு வலி ...
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் திமுகவுக்கு வாக்களியுங்கள் நீங்கள், உங்கள் அண்ணன், தம்பி, சகோதரர்கள் ஆகியோர் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் நமீதா தெரிவித்துள்ளார். சென்னை தங்க சாலையில் உள்ள கொண்டித் தோப்பு பகுதியில் பிரதமர் மோடியின் ஒன்பது ...
அதிமுகவில் கடந்த சில மாதங்களாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீபத்தில் அதிமுகவின் கழகப் பொதுச் செயலாளராக இபிஎஸ் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் தவறை உணர்ந்து மீண்டும் இணைவதாக இருந்தால் மன்னிப்பு ...
தேனி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தலை வெற்றியை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு விவகாரத்தில், தி.மு.க.வின் தங்க தமிழ்ச்செல்வன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத்தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு 76 ...
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைக் கட்சியிலிருந்து வெளியேறிய ஏக்நாத் ஷிண்டேயிடம் பறிகொடுத்திருக்கிறார். தேர்தல் கமிஷன் இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் உத்தவ் தாக்கரே மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனுமீது வரும் 31-ம் தேதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்திருக்கிறது. தற்போது ...
டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 18 ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. ஓ பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024 ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என தெரிகிறது. தேர்தலுக்கு ...
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு எதிரான வழக்கில் மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் முன் வழக்கு விசாரணைக்கு வந்து உள்ளது. இதில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முக்கியமான சில வாதங்களை வைத்துள்ளார். இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் அமர்வில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது ...
சென்னை: கோடநாடு கொலை வழக்கை துரிதப்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.இது தொடர்பாக இன்று ஓ.பன்னீர்செல்வம், பன்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: கோடநாடு கொலை குற்றவாளிகள் யார் என்று இந்த நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது அரசின் கடமை. ஆட்சிக்கு வந்ததும் விசாரித்து குற்றவாளிகள் மற்றும் ...
டெல்லி: ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டு 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்று நடைபெறும் 50 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொள்ள இருக்கிறார். எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. ...
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெறுகிறது. 3-வது நீதிபதி கார்த்திகேயன் இன்றும் நாளையும் இந்த மனுவை விசாரிக்கிறார். சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ...












