தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள மக்களுடன் முதல்வர் திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நீலகிரி உதகை ஆனந்தகிரியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் .கீர்த்தி பிரியதர்சினி உதகை நகர்மன்றத்தலைவர் வாணீஸ்வரி, துணைத்தலைவர் ரவிக்குமார், நகரமன்ற உறுப்பினர் கே ஏ ...
வாராணசி: உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்வர்வேத் மகாமந்திர் ஆலயத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்து பேசியதாவது: ஒரு காலத்தில் நாம் அடிமைமன நிலையில் இருந்தோம். தற்போது காலச் சக்கரம் மாறிவிட்டது. அந்த மன நிலையில் இருந்துமாறவேண்டிய நேரம் வந்துவிட்டது. உலகம் இந்தியாவை பெருமிதத்துடன் பார்க்கத் தொடங்கியுள்ளது. இந்தியர்கள் பெருமை ...
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் கனமழை பெய்து வருவதால் அங்கு வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்க படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் தேவை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்தேன் என்றும் அவரும் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளார் என்றும் அதற்கு தனது நன்றி என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ...
அதிமுகவில் அதிகார மோதல் காரணமாக 4 பிளவுகளாக அதிமுக பிரிந்துள்ளது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தீவிரமாக களத்தில் செயல்பட்டு வருகிறார். இந்தநிலைஇல் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் நடைப்பெற்றது.அதிமுக பெயர் மற்றும் சின்னம் பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ...
கடலூர்: நெல்லையில் போய் பார்க்காம நாம் எதையும் பேசக் கூடாது, அப்படி பேசினால் அது தவறாகிவிடும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடலூரில் நடந்த என் மண் என் மக்கள் யாத்திரையின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தென் மாவட்ட மழை வெள்ள மீட்பு ...
தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் திமுக இளைஞரணி மாநாடு தேதி குறிப்பிடாமல் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திமுகவில் பல்வேறு அணிகள் இருந்தாலும் அதில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது அக்கட்சியின் இளைஞரணி தான். முதல்வர் ஸ்டாலினால் 1980-ம் ஆண்டு திமுக இளைஞரணி தொடங்கப்பட்டது. தற்போது உதயநிதி ஸ்டாலினிடம் திமுக இளைஞரணி ...
தமிழகம் முழுவதும் இன்று மக்களுடன் முதல்வர் என்னும் தலைப்பில் சிறப்பு முகாம் ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் எனும் தலைப்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் தொழிலாளர்கள் நலத்துறை சார்பிலும் வருவாய் வட்டாட்சியர் மேலாண்மை துறை சமூக ...
கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஹைவேஸ் காலனி பகுதியில் உள்ள டிவிஷனல் என்ஜினியர் அலுவலகம் அருகே அனுமதி இல்லாமல் அ.தி. மு.க கொடி கம்பங்கள் நட்டிருப்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் சந்திரன்அங்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போதுஅந்தப் பகுதியில் காவல்துறை- மாநகராட்சிஅனுமதி பெறாமல் 12 அதிமுக கொடி கம்பங்கள் நட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள்பறிமுதல் ...
ரூ 133 கோடியே 21 லட்சம் செலவில் அமைக்கப்படும் செம்மொழி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.கோவை டிச 17தமிழ்நாடு முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் நாளை (திங்கள்கிழமை) காலை 9-20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம்கோவை வருகிறார் .விமான நிலையத்தில் தமிழ்நாடு வீட்டுவசதித்துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி ...
கோவை காந்திபுரம், மத்திய சிறைச் சாலை வளாகத்தில், செம்மொழிப் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி, விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேருரையாற்றுகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ...













