கோவையில் செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி பேருரையாற்றுகிறார் தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோவை காந்திபுரம், மத்திய சிறைச் சாலை வளாகத்தில், செம்மொழிப் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி, விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேருரையாற்றுகிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்