10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் பல்வேறு சவால்களை சமாளித்து வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது.அனைவருக்கும், அனைத்தும் என்ற இலக்கை நோக்கி பிரதமர் மோடி தலைமையிலான அரசு பயணித்து வருகிறது.அனைத்து குடிமக்களும் பயன்பெறும் வகையில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.   80 கோடி குடும்பங்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன அடுத்த 5 ஆண்டுகளில் பிரதமர் திட்டத்தின் கீழ் 2 ...

சென்னை: ஸ்பெயினில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாட்டில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் ஹபக் லாய்டு நிறுவனத்துடன் 2500 கோடி ரூபாய் முதலீடு தொடர்பாக தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு ...

சென்னை: ”முதல்வர் ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ, அவரே பிரதமராக வர வேண்டும்; அதற்கு, 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்,” என, அமைச்சர் உதயநிதி பேசினார்.கடலுார், ராமநாதபுரம் லோக்சபா தொகுதிகளை சேர்ந்த தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு முன்னிலையில், நேற்று சென்னை அறிவாலயத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ...

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இபிஎஸ் தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கை மாஸ்டர் நீதிமன்றம் மீண்டும் தனி நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மற்றும் சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு ...

சென்னை: சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கடந்தாண்டு ஜூன் 14-ல் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில், ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கில் கடந்த ஜன.22 அன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவிருந்த நிலையில், செந்தில் ...

டெல்லி: இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன்பு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது அமைச்சருக்கு பாசத்துடன் இனிப்பு ஊட்டி விட்டு வாழ்த்து கூறினார். 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கி வரும் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நேற்றைய தினம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ...

தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாட்டுப்புற இசை, நடனம், நாடகம், ஓவியம், சிற்பம் உட்பட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தி அதில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி இந்தாண்டுக்கான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்க 40.26 ...

திருச்சியில் நடைபெற்ற மாநகராட்சியின் சாதாரணக் கூட்டத்துக்கு மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன், துணை மேயா் ஜி. திவ்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் பேசியதாவது எல். ரெக்ஸ் (காங்) மாநகராட்சி 39 ஆவது வாா்டில் தற்போதுதான் பாதாள சாக்கடை பணி முடிந்து தாா்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது . ...

தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி பாஜகவின் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவர் பாஜகவில் இணைவார் என்ற பேச்சும் எழுந்துள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள சிரஞ்சீவி 2008 ம் ஆண்டு பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். ஆந்திராவில் காங்கிரஸ் – தெலுங்குதேசம் என்ற இருதுருவ அரசியல் இருந்த ...

சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இப்போது ...