டெல்லியில் நடைபெற்ற சர்வதேச தொலைதொடர்பு ஒன்றியத்தின் பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாரத் 6G தொலைத் தொடர்பு வசதிக்கான தொலைநோக்கு திட்டத்தை வெளியிட்டு வைத்து இருக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சர்வதேச தொலைதொடர்பு பொதுச் செயலாளர் மற்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி ஆகியோர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். ...

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கைகளும் எட்டாவது நாளாக இன்றும் முடங்கின. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், அமர்வு தொடங்கிய நாளிலிருந்தே அதானி விவகாரம் மற்றும் ராகுல் காந்தியின் பேச்சு தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வருகின்றன. இந்நிலையில், ...

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் தனது எம்பி பதவியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பரபப்புரையில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் அப்போதைய தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, நீரவ் மோடி, லலித் ...

இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் நீரவ் மோடி திடீரென நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் அனைத்து திருடர்களுக்கும் மோடி பெயர் இருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதுகுறித்து ராகுல் காந்தியின் இந்த பேச்சு குறித்து நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்ற ...

திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை அதிரடியாக வெளியிட பாஜக தலைவர் அண்ணாமலை தயாராகிவிட்டார். தமிழகத்தில் குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக பாஜகவின் வளர்ச்சி அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது, இதர கட்சிகளான திராவிட கட்சிகள் போல் வழக்கமாக செய்து வரும் சில அரசியல் பணிகளை கையில் எடுக்காமல் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் அந்த மக்கள் ...

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். அதன் பின்னர் மசோதா மீதான விவாதம் தொடங்கியது. அனைத்துக் கட்சி சார்பிலும் ஒருவர் பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார். அப்போது அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தளவாய் சுந்தரம் பேசினார். அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ...

திமுகவில் உதயநிதி தரப்பிற்கும் கனிமொழி தரப்பிற்கும் தற்பொழுது அமைச்சர் செந்தில்பாலாஜி காரணமாக மோதல் அதிகமாக வெடித்துள்ளது. திமுகவில் தற்போது தலைவர் பொறுப்பில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின்  தங்கை கனிமொழி மகளிர் அணியை நிர்வகித்து வந்தார், மேலும் அவர் அதிகமாக உழைத்து மகளிர் அணியை உருவாக்கியவர் என திமுகவினரால் பாராட்டப்பட்டு வந்தவர், தற்பொழுது துணைப் பொதுச் செயலாளர் ...

சென்னை: நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், “நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் திரு.அஜித்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” ...

சென்னை: கிருஷ்ணகிரி கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தின் இன்றைய அலுவல்கள் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியுள்ளது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த ஜெகன் ஆணவ கொலை செய்யப்பட்டது தொடர்பாக பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ...

பாஜக – அதிமுக கூட்டணி தொடர்பான பரபரப்பான கருத்தை தெரிவித்திருந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக இன்று காலை டெல்லி செல்கிறார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் பாஜகவினை தமிழகத்தில் வலுப்படுத்தும் வகையில் தமிழக அரசியல் களத்தில் தினம் தினம் வெவ்வேறு வகையில் ...