குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் மறுதேர்வு நடத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ...

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை அடுத்து அதிமுகவின் பொதுச் செயலளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இருதரப்பு வாதங்களும் கடந்த 22ம் தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ...

டெல்லி: தம் மீதான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, டெண்டர் முறைகேடுகளில் ஈடுபட்டார்; வருமானத்துக்கு அதிகமாக ரூ. 58 கோடி சொத்து குவித்தார் என்பது ...

மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்த விளக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் விளக்கினார். திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் முக்கியமாக கூறிய வாக்குறுதிகளில் மிக முக்கியமாக பார்க்கப்பட்ட திட்டம் மகளிர் உரிமை தொகை மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டமாகும். இது எப்போது அமல்படுத்தப்படும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தபோது அண்மையில் நடந்த ...

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்குகள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்குகளில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. அதிமுக பொதுகுழு செல்லும் அதிமுக பொதுக்குழு தீர்மனங்கள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அடுத்ததாக, ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏவும், எழுத்தாளருமான பழ. கருப்பையா கலந்து கொண்டு காந்தி தேசம் என்ற தலைப்பில் பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு இ. கம்யூ கட்சி நிர்வாகி செயராசு தலைமை தாங்கினார். சுகன்யா முன்னிலை வகித்தார். முருகன் வரவேற்றார். இதை தொடர்ந்து பழ. கருப்பையா செய்தியாளர்களுக்கு ...

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் அவதூறு வழக்கில் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்த நிலையில், மேல் முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் கால அவகாசம் கொடுத்து தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. தீர்ப்பு வந்த 24 மணி நேரத்தில் நாடாளுமன்ற மக்களவைச் செயலகம் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து ...

புதுச்சேரி : புதுச்சேரி வில்லியனூரில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாண்டிச்சேரி மங்களம் தொகுதி பாஜக மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் செந்தில் குமரன். இவர் வில்லியனூர் கனுவாப்பேட்டை பகுதியில் வசித்து வந்துள்ளார். செந்தில்குமரன் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளராக ...

டெல்லி-தர்மசாலா-டெல்லி வழித்தடத்தில் இண்டிகோஜோதிர் ஆதித்ய சிந்தியா  விமான சேவையை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிவில் விமானப் போக்குவரத்து துறையில் கடந்த 65 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனையை 9 ஆண்டுகளில் செய்துள்ளோம். 148 விமான நிலையங்கள், நீர் ஏரோட்ரோம்கள், ஹெலிபோர்ட்கள் ...

சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கத்தை கண்டித்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று கருப்பு உடையில் தமிழக சட்டமன்றத்திற்கு வந்துள்ளனர். ராகுலுக்கு ஆதவராக இருப்பான் என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளுடன் கங்கிராஸ் எம்.எல்.ஏ.க்கள் பேரவை வளாகத்தில் முழக்கங்களை எழுப்பினர். பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியது தொடர்பாக, குஜராத் நீதிமன்றம் ...