புதுடெல்லி: சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தசட்டம் நேற்று உடனடியாக அமலுக்குவந்தது. இதுதொடர்பான அறிவிப்பாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் ...

மொரிஷியஸ் நாட்டின் தேசிய தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக திரெளபதி முர்மு பங்கேற்கிறார். இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் படைப்பிரிவின் இரண்டு கப்பல்கள் – ஐஎன்எஸ்-டைர் மற்றும் சிஜிஎஸ் சாரதி ஆகியவற்றுடன் இந்திய கடற்படையின் ஒரு குழுவும் கொண்டாட்டத்தில் பங்கேற்கிறது. இந்த பயணத்தின் போது மொரிஷியஸ் அதிபர் பிரித்விராஜ்சிங் ரூபன் மற்றும் ...

திருவனந்தபுரம்: கேரளாவில் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படாது என்றும், இந்த விவகாரத்தில் கேரளா ஒன்றுபட்டு நிற்கும் எனவும் முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டமானது (சிஏஏ) மசோதாவாக கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு அடுத்த நாளே குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனையடுத்து ...

திருச்சியில் திமுக அரசை கண்டித்து திருச்சி சிந்தாமணி சாலையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருகை தந்தார். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது அமமுகவின் நிபந்தனையற்ற ஆதரவை நான் பாஜகவிற்கு கொடுத்திருக்கிறேன். நரேந்திர மோடி தான் பிரதமராக ...

கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி யார் ஆணைக்கிணங்க விடியா திமுக அரசை கண்டித்து இன்று திருச்சி மாநகர் மாவட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மலைக்கோட்டை பகுதி கழகத்தின் சார்பாக நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பை கண்டித்து மனித சங்கிலி தெப்பக்குளம் தபால் நிலையம் முன்பு மலைக்கோட்டை பகுதி கழகச் ...

மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், முன்னாள் எம்.பி., மஹுவா மெய்த்ரா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இந்தியா கூட்டணியில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி இணையும் என அரசியல் நோக்கர்கள் ...

சென்னை: பாமகவை இழுக்க பாஜகவும் அதிமுகவும் வலையை விரித்துள்ள நிலையில், எந்த வலையில் பாமக சிக்கும் என்கிற எதிர்பார்ப்பு கூடிக்கொண்டேயிருக்கிறது. இந்த நிலையில்தான் அன்புமணி ராமதாஸ் உடனும், பிரேமலதா உடனும் பேச்சுவார்த்தை நடத்த 2 மத்திய அமைச்சர்களை அமித் ஷா தமிழ்நாட்டிற்கு அனுப்பி இருக்கிறாராம். 2024 லோக்சபா தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற ...

சென்னை: டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: போதை பொருட்கள் கடத்தல் கும்பலின் தலைவன் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டிருக்கிறார். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் ஒரு நபர் திமுக அயலக அணி பிரிவில் துணை அமைப்பாளராகவும் இருந்திருக்கிறார். இந்த போதைப் பொருள் விவகாரத்தில் ஜாபர் சாதிக் சிக்கிய தகவல் வெளியே ...

தேர்தல் பிரச்சாரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றால் கூட்டம் வராது என்றும் கூட்டத்தை வரவழைப்பதற்கு கமல்ஹாசனை பிரச்சாரத்திற்காக மட்டும் பயன்படுத்துகிறார்கள் என்றும் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு பேட்டி ஒன்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி இடையே நடந்த உடன்பாட்டில் மக்களவைத் தேர்தலில் கமல் கட்சிக்கு சீட் இல்லை என்றும் ஆனால் ...

யார் எந்த கூட்டணிக்கு வேண்டுமானாலும் போங்க… என் வழி தனி வழியாகவே இருக்கட்டும் என்று புலி பாய்ச்சல் காட்டி வருகிறார் நடிகர் விஜய். கூட்டணி சேராமல் தனித்து இயங்கி வருவதால், தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கு தனி மரியாதை இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. திமுகவுடன் கமல் வைத்த கூட்டணியில் அவரது அரசியல் எதிர்காலம்  கேள்விக்குறியாகி ...