திருச்சியில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்.!!

கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி யார் ஆணைக்கிணங்க விடியா திமுக அரசை கண்டித்து இன்று திருச்சி மாநகர் மாவட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மலைக்கோட்டை பகுதி கழகத்தின் சார்பாக நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பை கண்டித்து மனித சங்கிலி தெப்பக்குளம் தபால் நிலையம் முன்பு மலைக்கோட்டை பகுதி கழகச் செயலாளர் மு அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. அவைத் தலைவர் மலைக்கோட்டை Vஐயப்பன் மற்றும் திருச்சி மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் C கார்த்திகேயன் மற்றும் , மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் C அரவிந்தன்  மாவட்ட மாணவரணி செயலாளர் J இப்ராம்சா எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் எல். முத்துக்குமார் பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ் மற்றும் 13 வது வார்டு வட்டக் கழக செயலாளர் கதிர்வேல், ராஜ்மோகன், ராமமூர்த்தி ராமநாதன் ஜெகதீசன் சிங்கமுத்து மகாதேவன் கங்கை மணி மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.