சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சலீம். இவர் மகள் தமசுல் பாத்திமா, (வயது 15). முகமது சலீமின் உறவினர் சென்னை கோட்டூரைச் சேர்ந்த அப்துல் ரசாக். இவரின் மகள் சுமையா பாத்திமா (வயது 17). இந்த இரண்டு குடும்பத்தினரும் ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்திலுள்ள வஜ்ரகரூர் பகுதியில் வசிக்கும் தங்களின் உறவினர் வீட்டு துக்க ...

கோவை மாவட்டம் கோமங்கலம் அருகே உள்ள நட்டுக்கல்பாளையம்-பழையூர் ரோட்டில் உள்ள ஓடை அருகே கோமங்கலம் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் ( 35 )சரவணன் (49) சதீஷ்குமார் (27) ராமன் ( 29 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ...

கோவை உடுமலை அருகே உள்ள சின்ன வீரம்பட்டி மீனா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் ( வயது 47) இவர் அரசு பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று கோவை -பொள்ளாச்சி பஸ்சில் பணியில் இருந்தார். அப்பொழுது அதே பஸ்சில் குடிபோதையில் பயணம் செய்த ஒருவரிடம் கண்டக்டர் கிருஷ்ணகுமார் டிக்கெட்டுக்கு பணம் கேட்டார்.அப்போது அந்த ஆசாமி ...

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள ஓம் முருகா விதியைச் சேர்ந்தவர் குணசேகரன் ( வயது 46) வியாபாரி .இவர் கடந்த 9-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு செங்கத்துறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது ...

ஈரோடு கே. என்.கே. ரோட்டை சேர்ந்தவர் வள்ளியப்பன் ( வயது 63) இவர் கோவை டாடாபாத் 2 -வது வீதியில் ஆட்டோமொபைல் ஏஜென்சி நடத்தி வருகிறார்.இவரிடம் விற்பனையாளராக ரத்தினபுரி ,மேஸ்திரி சாமிநாத கவுண்டர் வீதியைச் சேர்ந்த சாந்து முகமது (வயது 42 )என்பவர் வேலை பார்த்து வந்தார்.இவர் 1- 12- 20 22 முதல் 14- ...

கோவை புது சித்தாபுதூர் தனலட்சுமி நகர் பக்கம் உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி ( வயது 42) ஒர்க்ஷாப் தொழிலாளி இவர் குடிப்பழக்கம் உடையவர்.நேற்று மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டார் . அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி தனது மனைவியை அடித்தார். பின்னர் அவரது மனைவி ...

கோவை காமராஜ்புரம் 4-வது வீதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் தீர்க்க தர்ஷினி (வயது 17) இவர் தனது தாயார் கலைவாணியுடன் (வயது 55) நேற்று வட கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் இவர்கள் மீது சென்ற மொபட் மீது மோதி விட்டு ...

பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசார் உடுமலை ரோட்டில் உள்ள கற்ப விநாயகர் கோவில் அருகே நேற்று வாகன சோதனை நடத்தினார்கள்.அப்போது 2 பைக், ஒரு ஸ்கூட்டரில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அவர்களிடம் 100 கிராம் கஞ்சா 330 மில்லிகிராம் உயர்ரக போதை பொருள் இருந்தது தெரிய வந்தது. 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் அவர்கள் ...

கோவை மாதம்பட்டி அருகே உள்ள கரடி மடையை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 55 ) கூலி தொழிலாளி.பேரூர் அருகே உள்ள காளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோகுல். இவர் பேரூர் பகுதி திமுக இளைஞரணி செயலாளர் இவரது அண்ணன் ராகுல் இவர்கள் 2 பேரும் காளம்பாளையத்தில் டாஸ்மாக் பார் நடத்தி வருகின்றனர். அங்கு செல்வராஜ் மது ...

 தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விற்றதாக இதுவரை 136 பேர் கைது; 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.. கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் சாராய வியாபாரிகள் 22 பேர் கைது செய்யப்பட்டனர்; 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூரில் கைது செய்யப்பட்டோரிடம் இருந்து 226 லிட்டர் சாராயம் மற்றும் 517 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம் ...