இஸ்லாமாபாத் : எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பார்லிமென்டில் ஓட்டெடுப்பு நடப்பதற்கு முன்பாகவே நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பாக். பிரதமராக 2018ல் பதவியேற்றார் முன்னாள் கிரிக்கெட் கேப்டனான இம்ரான் கான். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் முன் வைத்துள்ளன. இதற்கு தேசிய அசெம்பிளி ...

குடற்புழு நீக்க மாத்திரைகளை ஆசிரியா்களின் மேற்பாா்வையில் மாணவா்கள் உள்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் அனுப்பிய சுற்றறிக்கை: தேசிய குடற்புழு நீக்க வாரத்தையொட்டி, திங்கள்கிழமை முதல் மாா்ச் 19-ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகிக்கப்படுகின்றன. மாணவா்களின் நோய் எதிா்ப்பு சக்தியை ...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் ஏப்ரல் 2- ஆம் தேதி அன்று டெல்லி செல்ல உள்ளார். அதைத் தொடர்ந்து, டெல்லியில் மிக பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள, தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதற்கான, நிகழ்ச்சி ஏற்பாடுகளை தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில், அகில இந்திய ...

சென்னை: கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திமுக நிர்வாகிகள் 8 பேரை நீக்கி பொது செயலாளர் துரைமுருகன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். திமுக பொது செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் சின்னசேலம் பேரூர் திமுக செயலாளர் எஸ்.கே.செந்தில்குமார், தர்மபுரி கிழக்கு மாவட்டம், பொ.மல்லாபுரம் பேரூர் செயலாளர் உதயகுமார், பேரூராட்சி முன்னாள் தலைவர் ...

தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாம், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு ஆகியவை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் மாத உதவித்தொகையும் தொடர்ந்து அளிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் ...

சென்னை: சிறிய மருத்துவப் பரிசோதனைக் கூடங்களுக்கான பதிவுக் கட்டணத்தை ரூ.5,000-ல் இருந்து ரூ.1,000 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச் சங்கத்தின் சார்பில்,தரக் கட்டுப்பாடு நிர்ணயம் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. சங்கத்தின் அகில இந்திய தலைவர் தலைமைவகித்தார். ...

ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து அம்ரித்சரஸில் ஒரு மெகா ரோட் ஷோவை கட்சி அறிவித்தது. இதில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்கிறார். கேஜ்ரிவால், மற்ற ஆம் ஆத்மி தலைவர்களான மணீஷ் சிசோடியா மற்றும் ராகவ் சதா ...

டெல்லி: நேற்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட தகவல்கள் குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 5 மாநில தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது. பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மோசமான ஒரு தோல்வியைச் சந்தித்தது. கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் மாநிலங்களிலும் ...

வாஷிங்டன்: ஆயுதங்களை வாங்குவதற்காக உக்ரைன் நாட்டிற்கு மேலும் ரூ.1,500 கோடி நிதியளிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். உக்ரைன் நாடு ராணுவரீதியில் வலிமை அடைய அமெரிக்கா கடந்த 13 மாதங்களாக தொடர்ந்து உதவியளித்து வருகிறது. அமெரிக்கா அளிக்கும் நிதியை கொண்டு போர் விமானங்கள், ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்களை உக்ரைன் வாங்கி குவித்து ...

4 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் பிரதமர் மோடி தனது தாயிடம் ஆசிர்வாதம் பெறும் புகைப்படத்தை ஜோதிராதித்ய சிந்தியா பகிர்ந்துள்ளார். மற்றும் கோவா மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில், பஞ்சாப் தவிர பிற நான்கு மாநிலங்களிலும் பாஜக பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளது. பாஜகவின் இந்த வெற்றியை தொடர்ந்து சொந்த ...