ஈஸ்டர் தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் உள்ள Sacred Heart தேவாலயத்திற்குச் சென்று, அங்கே இருந்த பாதிரியார்களுக்கும் வழிபாட்டிற்காக தேவாலயத்தில் திரண்டிருந்த மக்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.பின்னர் அவர்கள் பிரார்த்தனை செய்தபோது அவர்களுடன் இணைந்தார். பின்னர் வளாகத்தில் மரக்கன்றும் நட்டார். கிறிஸ்தவ மக்கள் பெரும்பான்மையாக உள்ள கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெற்ற ...
ஈரோடு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், பவானிசாகர் அனைத்து வணிகர் சங்கம், ஒய்ஸ்மென் சங்கம், தொட்டம்பாளையம் மனவளக்கலை யோகா தவ மையம் மற்றும் ஈரோடு அரசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் பவானிசாகர் பகுதியில் உள்ள பகுடுதுறை மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் அப்பகுதி சுற்றுவட்டாரத்தை ...
புனித வெள்ளி(Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். இந்த புனித வெள்ளியில், இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்ந்து, கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை ...
கோவை: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாகவும், அவர் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டியாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள் . அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாளில் அவர் தாழ்மைக்கு அடையாளமாக தனது 12 சீடர்களின் பாதங்களை கழுவினார் என்று கிறிஸ்தவர்களின் புனித ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பண்ணாரி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நேற்று நடைபெற்றது. கோவில் துணை ஆணையர் மேனகா, பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன் என்றும் பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு கோயில் பணியாளர்கள் தனியார் கல்லூரி, சத்தியமங்கலம் அரசு கலைக் கல்லூரி ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் பங்குனி குண்டம் திருவிழாவை ஒட்டி புஷ்பரத ஊர்வலம் நடைபெற்றது. பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் இரவில் கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட புஷ்பரதம் மாட்டு வண்டியில் சிம்ம வாகனத்தில் பண்ணாரி அம்மன் எழுந்தருளி அருள் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் 2022-2023ம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பு எண்:160ன் படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் ஒன்பது நிலை இராஜகோபுரம் கட்டப்படும் என்று வெளியிட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் 112 அடி உயரம் கொண்ட ஒன்பது நிலை இராஜகோபுரம் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி தொழில்நுட்ப அங்கீகாரம் ...
பொள்ளாச்சி மாவட்டம் வடகரை ஆத்துரைச் சார்ந்த லியாகத் அலி என்பவர் மார்ச் 15 ஆம் அன்று இரவு பணியில் இருந்த போது கட்டி விரியன் பாம்பு அவரை முதுகில் கடித்தது. உடனடியாக அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது . அந்த சிகிச்சை அவருக்கு பலன் அளிக்கவில்லை பின்பு அவரை கோயம்புத்தூர் ...
இன்று ஏப்ரல் 4ம் தேதி நாடு முழுவதும் மஹாவீரர் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பங்குச்சந்தைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பல மாநிலங்களில் மதுபான கடைகளைத் திறக்கவும், மதுபான பார்களைத் திறக்கவும் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் ...